செவ்வாய், 31 மார்ச், 2020

ஒரு ரூபாய்க்கு சானிடைசர்... பிரபல நிறுவனம் அறிவிப்பு

கவின்கேர் நிறுவனம், புதிய முயற்சியாக ஒரு ரூபாய்க்கு, சானிடைசர் பாக்கெட்டுகளை அறிமுகம் செய்துள்ளது. சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்நிறுவனம், எளிய மக்களிடையே shampooவை கொண்டு செல்லும் வகையில், 30 ஆண்டுகளுக்கு முன்னர் 50 பைசா விலையில் shampoo பாக்கெட்டுகளை அறிமுகம் செய்தது.இதை தொடர்ந்து மற்ற நிறுவனங்களும், சிறிய பாக்கெட்டுகளில் shampooவை அறிமுகம் செய்தன. தற்போது, CHIK, NYLE போன்ற பிராண்டில், SHAMPOO, எண்ணெய் போன்றவற்றை விற்பனை செய்வதை தொடர்ந்து,...

கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம் அமல்படுத்தப்படலாம் என சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் தகவல்களை ராணுவம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

கொரோனாவை முன்வைத்து ஏராளமான பொய் செய்திகள் வலம் வருகின்றன. அதன்படி, தற்போதைய லாக்டவுனை தொடர்ந்து அவசரநிலை பிரகடனம் நாட்டில் அமல்படுத்தப்படும் என்கிற தகவலும் ரவுண்டு கட்டி வருகிறது. அதுவும் ஏப்ரல் 14-ம் தேதிக்குப் பின்னர் நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம் அமல்படுத்தப்படும் என்றும், ராணுவத்தினருடன் இணைந்து பணியாற்ற என்.சி.சி., என்.எஸ்.எஸ். பிரிவினரும் தேர்வு செய்யப்படுவார்கள்...

கொரோனா வைரஸ் மனிதர்களில் பல ஆண்டுகளாக இருந்திருக்கலாம் - ஆய்வுகள்

கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து பரவி வருவதன் காரணமாக, உலகளவில் மில்லியன் கணக்கானவர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், விஞ்ஞானிகள் குழு கோவிட் -19 வைரஸ் மனிதர்களிடையே பல ஆண்டுகளுக்கு முன்பே அல்லது இன்றைய சூழலுக்கு பல தசாப்தங்களுக்கு முன்பே பரவியிருக்கக் கூடும் என்பதைக் கண்டுபிடித்தது. நேச்சர் மெடிசின் இதழில் வெளியிடப்பட்ட கண்டுபிடிப்புகளின்படி, சீனாவின் வுஹான் மாகாணத்தில்...

ஊரடங்கு உத்தரவால் வாழும் உரிமை எந்த விதத்திலும் பாதிக்கக்கூடாது - ஐகோர்ட்

ஊரடங்கு உத்தரவு மூலமாக இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கிய வாழும் உரிமையும் எந்த விதத்திலும் பாதிக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்காக சாலைகளுக்கு வருபவர்களை துன்புறுத்த கூடாது என தமிழக உள்துறை செயலாளருக்கும், டிஜிபி-க்கும் உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், கொரோனா தொற்றை தடுக்க மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவு மற்றும் மாநில அரசின்...

சென்னையில் கொரோனா தொற்றுள்ளவர்கள் வசித்த பகுதிகளில் சோதனை நடக்கிறதே தவிர சென்னையில் ரெட் அலர்ட் விடுக்கவில்லை என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Greater Chennai Corporation@chennaicorp NO RED ALERT in Chennai. Let’s not panic, #Chennai.#Covid19Chennai#GCC #ChennaiCorporation 1,256 பிற்பகல் 5:06 - 30 மார்., 2020 Twitter விளம்பரத் தகவல் மற்றும் தனியுரிமை இதைப் பற்றி 390 பேர் பேசுகிறார்கள் தமிழகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை...

கர்ப்பிணிகளை உலுக்கும் கேள்வி: தாயிடம் இருந்து குழந்தைக்கு பரவுமா கொரோனா? குழந்தை பிறந்தவுடன் ஒருவர் எவ்வளவு நாள் தனித்திருக்க வேண்டும்? எனக்கு தெரியும் இந்த நாட்டிலே நான் ஒருத்தி மட்டும் கர்ப்ப காலத்தில், இந்த கேள்விகளுடன் அல்லாடிக்கொண்டிருக்கவில்லை.

கர்ப்பிணிகளை உலுக்கும் கேள்வி: தாயிடம் இருந்து குழந்தைக்கு பரவுமா கொரோனா? குழந்தை பிறந்தவுடன் ஒருவர் எவ்வளவு நாள் தனித்திருக்க வேண்டும்? எனக்கு தெரியும் இந்த நாட்டிலே நான் ஒருத்தி மட்டும் கர்ப்ப காலத்தில், இந்த கேள்விகளுடன் அல்லாடிக்கொண்டிருக்கவில்லை. ஸ்ருதி தபோலா, கட்டுரையாளர் எல்லா பிரசவங்களுமே பீதி மற்றும் பதற்றம் நிறைந்த கணங்களை உள்ளடக்கியதாக இருக்கும். அது தவிர்க்க முடியாததும் கூட. எனது முதல் அனுபவம், ஏதோ ஒரு ஆவலில் நான் ஒரு பாக்கெட் சிப்சை...

இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 32ஆக உயர்வு! March 30, 2020

இந்தியா முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. இன்று புனேவில் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வந்த 52 வயது நபர் உயிரிழந்துள்ளதாக புனே மேயர் முரளிதர் மொஹால் தெரிவித்துள்ளார். இதே போல மத்திய பிரதேச மாநிலத்தில் ஒருவரும் இன்று கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர். மேற்கு வங்க மாநிலத்தின் சிலிகுரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வந்த 54 வயதுடைய பெண் ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனைதொடர்ந்து...

திங்கள், 30 மார்ச், 2020

இன்றைய நிகழ்வு 30 03 2020

...

தமிழகத்திற்கு துணை ராணுவப் படை வர உள்ளதாக வெளியான தகவல் உண்மையல்ல - ராணுவம் விளக்கம்

கொரோனா பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும், போலீசாரின் கண்காணிப்பையும் மீறி பலர் தேவையின்றி வெளியில் சுற்றித் திரிவது வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில், ஊரடங்கு உத்தரவை கடுமையாக பின்பற்ற ஏப்ரல் முதல் வாரத்தில் தமிழகத்திற்கு துணை ராணுவப்படை வரவுள்ளதாக சமூகவலைதளங்களில் செய்தி பரவி வருகிறது.அவர்களுடன் முன்னாள் படை வீரர்கள், என்.சி.சி. படையினரும் களமிறக்கப்படுவதாக தகவல் வெளியானது. மேலும், அவசரநிலை பிறப்பிக்கப்படும் என்றும்...

COVID 19 - தகவல்

credit indianexpress.co...

கடந்த மூன்று நாட்களில் இந்தியா முழுவதும் பதிவான 312 நாவல் கொரோனா வைரஸ் (கொவிட்-19) வழக்குகளில்

கடந்த மூன்று நாட்களில் இந்தியா முழுவதும் பதிவான 312 நாவல் கொரோனா வைரஸ் (கொவிட்-19) வழக்குகளில், 80%-க்கும் அதிகமான பேர்கள் இந்தியாவின் 16 நகரங்கள் (அ) மாவட்டங்களில் இருந்து மட்டும் பதிவாகியவை. இதில் 40%க்கும் அதிகமான பேர் டெல்லி, மும்பை, பில்வாரா (ராஜஸ்தான்), காசர்கோடு (கேரளா) நவான்ஷஹர் (பஞ்சாப்) ஆகிய ஐந்து மாவட்டங்களில் உள்ளனர். இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், இரண்டு உயிரிழப்பு மற்றும் 194 பேர் புதிதாக கொரோனா வைரஸால் பாதிப்படைந்துள்ளனர்....