செவ்வாய், 30 ஜூன், 2020

A Documentary about Fascism

நம்மை ஆள்வது பாசிசமா? - அச்சரேகை | Acha Regai | FASCISM Credit : A Documentary about Fascism | Acha Regai கலைஞர் செய்திகள் தொலைக்காட்...

COVID19 INDIA

...

மாஜிஸ்திரேட்டிடம் ஒருமையில் பேசிய விவகாரம்: 3 பேர் மீது நடவடிக்கை

சாத்தான்குளம் வியாபாரிகள் மரணம் தொடர்பாக விசாரணை செய்த மாஜிஸ்திரேட்டிடம் ஒருமையில் பேசிய விவகாரம் தொடர்பாக மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் உள்பட 3 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் இரண்டு வியாபாரியின் மர்ம மரணம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையானது கோவில்பட்டி மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசனை விசாரணை நடத்த உத்தரவிட்டது. நேற்று...

ஊரடங்கை மேலும் நீட்டிக்க பரிந்துரை செய்யவில்லை! - மருத்துவக் குழு

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட வேண்டாம் என்று தமிழக அரசுக்கு மருத்துவக் குழுவினர் பரிந்துரைத்துள்ளனர்.தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் நோயை கட்டுக்குள் வைக்கும் பொருட்டு கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பின்னர் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் தவிர தமிழகத்தில் பிற பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், சென்னையில் கொரோனா...

ஜூலை 27ல் இந்தியா வரும் ரஃபேல் போர் விமானங்கள்!

பிரான்சிலிருந்து முதற்கட்டமாக 6 Rafale போர் விமானங்கள் ஜூலை 27ம் தேதி இந்தியாவை வந்தடையும் என தகவல் வெளியாகியுள்ளது.இந்தியா - சீனா இடையே எல்லையில் பதற்றமான சூழல் தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இந்தியாவின் போர்திறனை உயர்த்தும் வகையிலான 6 ரஃபேல் போர் விமானங்கள் ஜூலை 27ல் பிரான்சில் இருந்து இந்தியாவை வந்தடையும் என பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. இந்த...

தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் ஜூலை 1ம் தேதி முதல் அனுமதிக்கப்படுபவை?

பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதி தவிர, தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் (நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில், 1.7.2020 முதலும், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ள பகுதிகள் மற்றும் மதுரை மாவட்டத்தில் மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகள், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் வட்டாரங்களுக்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 6.7.2020...

என் அரசைக் கவிழ்க்க இந்தியாவில் சதி; டெல்லியில் மீட்டிங்' - நேபாள் பிரதமர்

ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் இரு தலைவர்களான பிரதமர் கே பி ஷர்மா ஒலி மற்றும் புஷ்பா கமல் தஹால் ஆகியோரிடையே ஏற்பட்டுள்ள மோதல் தீவிரமடைந்து வருவதால், தன்னை வீழ்த்துவதற்காக இந்தியா தனது போட்டியாளர்களைத் தூண்டுவதாக பிரதமர் ஒலி குற்றம் சாட்டியுள்ளார்.“அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக டெல்லியில் நடக்கும் விஷயங்கள் சிந்திக்க முடியாதது. டெல்லி ஊடகங்களைக் கேளுங்கள். இந்தியாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டங்களைப் பாருங்கள்” என்று ஓலி கூறினார், தனது...

வெளுத்து வாங்கும் கனமழை : அசாம் வெள்ளத்திற்கு 20 பேர் பலி

Assam Flood 2020 23 out of 33 districts inundated with floodwater : தென்மேற்கு பருவமழை வடகிழக்கு மாநிலங்களில் தீவிரம் அடைந்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் அசாமில் பெய்யும் கனமழையால் மக்கள் பெரிதும் இன்னலுக்கு ஆளாவது வழக்கம். இம்முறை பெய்த மழையால் 33 மாவட்டங்களில் 23 மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்து உள்ளது. இதுவரை மொத்தம் 20க்கும் மேற்பட்ட நபர்கள் இந்த வெள்ளத்திற்கு பலியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மக்கள் வாழும் பகுதியில் அளவுக்கு அதிகமாக வெள்ள...

மாட்டு வண்டிகளில் வந்து காங்கிரஸார் போராட்டம்

Youth Congress Stag protest against petroleum price hike at front of Shashtri Bhavan : பெட்ரோல் மற்றும் டீசல் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா நோய் தொற்று காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் நாட்டின் பொருளாதாரம் பெரும் மோசம் அடைந்துள்ளது.காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட எதிர்கட்சியினர் பலரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு...

மூச்சுத் திணறல்; வெண்டிலேட்டர் தரமறுத்த டாக்டர்கள்; இறப்பதற்கு முன் கொரோனா நோயாளி பகிர்ந்த வீடியோ

ஐதராபாத்தில் உள்ள அரசு செஸ்ட் மருத்துவமனையில் கடந்த வாரம் ஒரு கொரோனா வைரஸ் நோயாளி, அவரை வென்டிலேட்டரில் வைக்க மறுத்ததாகக் கூறி இறந்தார். இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த மருத்துவமனை அதிகாரிகள், அந்த நோயாளி இதயத்துடிப்பை அதிகரித்து மையோகார்டிடிஸ் ஏற்பட்ட பின்னர் இறந்துவிட்டார் என்று கூறினார்கள்.வீடியோவில் இறப்பதற்கு முன்பு அந்த நோயாளி மருத்துவமனையின் தனிமைப்படுத்தும் வார்டில் அந்த வீடியோவை பதிவு செய்துள்ளார். அதில், அவர் தனது தந்தையிடம் பேசியுள்ளார்....

59 சீன செயலிகளுக்கு தடை

இந்தியாவில் சீன செயலிகளுக்கு தடை என மத்திய அரசு நேற்று இரவு வெளியிட்ட அறிவிப்பால் நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.டிக்டாக், ஷேர்இட், யுசி பிரவுசர், லைக், விசேட் மற்றும் பைகோ லைவ் உள்ளிட்ட 59 சீன நாட்டைச் சேர்ந்த செயலிகளை மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் தடை செய்துள்ளது. அவை “இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, அரசின் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கிற்கு கேடு விளைவிப்பவை என்று மத்திய அமைச்சகம் கூறியுள்ளது.சீன துருப்புக்களுடன்...

தமிழகம் முழுவதும் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு - முதல்வர் பழனிசாமி உத்தரவு

தமிழகம் முழுவதும் வரும் ஜூலை 31 ஆம் தேதி ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அமலில் உள்ள ஊரடங்கு நாளையுடன் முடிவடைய இருந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்காக ஏற்கெனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளுடனும் தளர்வுகளுடனும் ஜூலை 31ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்படுகிறது என்று முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும்...

விசாரணைக்குச் சென்ற நீதிபதிக்கே பாதுகாப்பு இல்லை: சாத்தான்குளம் 'ஷாக்

Arun Janardhananசாத்தான்குளம் காவல்நிலையத்தில் நடந்த தந்தை – மகன் உயிரிழப்பு விவகாரம் தொடர்பான நீதி விசாரணைக்கு போலீசார் தகுந்த ஒத்துழைப்பு தருவதில்லை. அதற்கான ஆதாரங்களை அவர்கள் அழித்துள்ளனர் என்று நீதிவிசாரணை நடத்திய நீதிபதி, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்துள்ளார்.சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேசனிற்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் அங்கு கண்மூடித்தனமாக தாக்கப்பட்டுள்ளனர். அங்கு அவரது உடல்நிலை மோசமானதை தொடர்ந்து...

சாத்தான்குளம் தந்தை-மகன் மரணத்தில் நடந்தது என்ன? சிசிடிவி காட்சிகளால் புதிய சிக்கல்!

sathankulam jayaraj and Bennicks death cctv footage : சாத்தான்குளத்தில் தந்தை, மகன் லாக்அப் மரணம் சம்பவம் தொடர்பாக புதிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இந்த சிசிடிவி காட்சியில் இடம்பெற்றுள்ள நிகழ்வுகளும், சம்பந்தப்பட்ட போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள விளக்கங்களும் முரண்பாடுகளாக இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 19-ம் தேதி இரவு சாத்தான்குளம் காவல்துறையினரால்...

இந்தியாவில் தயாரான கொரோனா தடுப்பூசி ; மனிதர்கள் மீது ஆய்வு நடத்த அனுமதி

 கொரோனா வைரஸ் பரவல் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகளில் உள்ள அனைத்து பெரிய பெரிய ஆராய்ச்சி நிறுவனங்களும் கொரோனாவுக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முனைப்பில் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பாரத் பயோடெக் நிறுவனம் கொரோனா வைரஸிற்கு தடுப்பு மருந்தினை கண்டறிந்துள்ளாதாக அறிவித்துள்ளது.ஹைதராபாத்தை சேர்ந்த இந்நிறுவனம் நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. மேலும் மனிதர்கள் மீது...

சுதந்திரமான நியாயமான விசாரணைக்காக சிபிஐ-யிடம் ஒப்படைப்பு: அரசாணை விவரம்!

sathankulam jeyaraj fennix case : நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ள சாத்தான்குளம் தந்தை-மகன் லாக்அப் மரண வழக்கு சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.தூத்துக்குடி மாவட்டம், சாத்தான் குளத்தில் செல்போன் கடை நடத்தியவர் ஜெயராஜ். கடந்த 19ம் தேதி இரவு ஊரடங்கு நேரத்தையும் தாண்டி, ஜெயராஜ் கடையைத் திறந்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. . இதையடுத்து, அவரிடம் போலீசார் கடையை அடைக்கச் சொல்லி...