இதில் 30 சதவீத மக்களுக்கு வைரஸ் நோய் எதிர்ப்பு சக்திகளான ஆன்டிபாடிகள் அதிகமாக இருப்பது மும்பை, டெல்லி, புனே மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் கண்டறியப்பட்டுள்ளன. நகர்ப்புற கொரோனா ஹாட்ஸ்பாட்கள் மற்றும் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களில் அதிகபட்சம் 30% பேர் அவர்களை அறியாமலேயே கொரோனா வைரஸிலிருந்து குணமடைந்துள்ளது ஐ.சி.எம்.ஆர் நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வின் அடிப்படையிலேயே நாட்டில் கொரோனா வைரஸ் சமூக பரவுதல் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வெள்ளி, 12 ஜூன், 2020
Home »
» கொரோனா வந்ததும் தெரியாது போனதும் தெரியாது: ஆய்வில் தகவல்
கொரோனா வந்ததும் தெரியாது போனதும் தெரியாது: ஆய்வில் தகவல்
By Muckanamalaipatti 12:53 PM
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சமீபத்தில் நடத்திய ஆய்வில், கொரோனா ஹாட்ஸ்பாட்களில் இருந்த 30% மக்கள் அவர்களை அறியாமலேயே பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த பரிசோதனைக்கான இரத்த மாதிரிகள் மும்பை, சென்னை, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட 89 மாவட்டங்கள் மற்றும் 10 ஹாட்ஸ்பாட்களில் இருந்து எடுக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதில் ஆராய்ச்சியாளார்கள் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் 500 ரத்த மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்தியதோடு, சுமார் 30,000 மாதிரிகள் எலிசா சோதனை மூலம் பரிசோதித்தனர்.
Related Posts:
விரைவில் பயன்பாட்டுக்கு வரும் ட்விட்டர் பயனாளர்களின் நீண்டகால எதிர்பார்ப்பு! February 15, 2019 ட்விட்டர் பயனாளர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான எடிட் ஆப்சன் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று ட்விட்டர் செயல் அதிகாரி ஜாக் டார்சே தெரிவித்த… Read More
தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய புல்வாமா பகுதியின் தற்போதைய நிலை என்ன? February 16, 2019 source ns7.tv ஜம்மு காஷ்மீரில் கடந்த 14ம் தேதி தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியில் தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ளது. புல்… Read More
கோயிலுக்குள் புகுந்து திருநங்கையின் தலையை துண்டித்து கொலை! February 16, 2019 source : ns7.tv தூத்துக்குடியில் முன் விரோதம் காரணமாக கோயிலுக்குள் புகுந்து திருநங்கையின் தலையை துண்டித்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை … Read More
இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் விற்பனை செய்ய முன்வந்துள்ள வெனிசுலா! February 15, 2019 Authors ஈரானை தொடர்ந்து வெனிசுலாவும் இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் விற்பனை செய்ய முன் வந்துள்ளதன் மூலம் அமெரிக்காவின் டாலர் பிரச்னை இல்லாமல… Read More
நாடு முழுவதும் சிபிஎஸ்இ பொதுத்தேர்வு தொடக்கம்! February 15, 2019 சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நாடு முழுவதும் இன்று தொடங்கியுள்ள நிலையில் அனைத்து தேர்வு மையங்களிலும் சி.சி.டி.வி. மூலம் கண்காணிக்… Read More