செவ்வாய், 3 நவம்பர், 2015

மோடியின் ரூ 100 கோடியை நிராகரித்தது தேவ்பந்த் மதரஸா.....!!


இந்தியாவிலேயே மிகப்பெரிய மதரஸாவான தேவ்பந்த் மதரஸாவின் புனரமைப்பு பணிக்காக மோடி தலைமையிலான பாஜக அரசு ரூ 100 கோடி நிதியை ஒதுக்கியது.
3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் இரத்தத்தை சுவைத்து அதன்மூலம் ஆட்சியை பிடித்த மோடியின் ரூ 100 கோடியை துச்சமென கருதி தேவ்பந்த் மதரஸா நிர்வாகம் அந்த நிதியை நிராகரித்து விட்டது.
நூறு கோடி என்ன அல்லாஹ் ஆயிரம் கோடியை நமக்கு தருவான், தேவ்பந்த் மதரஸா நிர்வாகத்தை மனதார பாராட்டுகிறோம்.
இந்தியாவிலுள்ள மதரஸாக்களில் தலைமை மதரஸாவாக தேவ்பந்த் திகழ்கிறது.