Home »
» கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்! January 21, 2018
கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது. நாகப்பட்டிணம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் 10,000 ஏக்கர் பரப்பளவில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த சரணாலயத்திற்கு அக்டோபர் முதல் மார்ச் வரை லட்சக்கணக்கான பறவைகள் வந்து செல்கின்றனர். இந்த ஆண்டு ஆர்க்டிக் பிரதேசங்களில் கடுங்குளிர் நிலவுவதால் உணவு தேடி லட்சக்கணக்கான பறவைகள் கோடியக்கரை சரணாலயத்தில் குவிந்து வருகின்றன. இந்நிலையில் சரணாலயத்தில் உள்ள பறவைகளை கணக்கு எடுக்கும் பணி இன்று தொடங்கியுள்ளது. இதில் வனத்துறையினர், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என 12 குழுக்களாக பிரிந்து கணக்கு எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வெளிநாட்டு பறவைகளின் வாழ்விடம், உணவு தேடிசெல்லும் இடம் ஆகிய பகுதிகளில் கணக்கு எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
Related Posts:
உடுமலை அருகே உயிரை பணயம் வைத்து, ஆற்றை கடக்கும் மலைவாழ் மக்கள்! June 23, 2018
உடுமலை அருகே உயிரை பணயம் வைத்து ஆற்றை கடக்கும் மலைவாழ் மக்கள் தொடர்பான செய்தி, நமது நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் வெளியான நிலையில், அங்கு ஆற்றுப்… Read More
8 வழிச்சாலையை நிச்சயம் எதிர்க்க வேண்டும் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் June 23, 2018
மக்களிள் வாழ்வாதாரத்தைப் பாதிக்கக்கூடிய சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை நிச்சயம் எதிர்க்க வேண்டும் என காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஈ.வி.கே,ஸ். இளங… Read More
பேஸ்புக் மூலம் சிறுமியிடம் பழகி 20 சவரன் நகைகள் கொள்ளை! June 23, 2018
சென்னையில் பேஸ் புக் மூலம் சிறுமியிடம் பழகி, அவர்களை காதல் வலையில் சிக்கவைத்து, 20 சவரன் நகைகளை பறித்த இளைஞரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வரு… Read More
சுரைக்காய் போன்று கசப்புத்தன்மைவாய்ந்த ஜூஸ் பருகுவதால் மரணம் ஏற்படுமா? June 22, 2018
சுரைக்காய் ஜூஸை பருகிய பெண் ஒருவர் திடீரென மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கசப்புத்தன்மை அதிகம் நிறைந்த ஜூஸ் பருகுவது உயிரு… Read More
பலத்த அதிர்வலைகளுக்கு அடுத்து Zero Tolerence Policyஐ கைவிட்ட அமெரிக்கா! June 22, 2018
அமெரிக்காவுக்குள் அகதிகளாக வருபவர்களை தண்டிக்க பெற்றோர் மற்றும் குழந்தைகள் தனித்தனியே பிரித்து சிறை வைக்கப்பட்ட கொடுமையான நிகழ்வு உலகம் முழுவதும் அ… Read More