செவ்வாய், 30 ஜனவரி, 2018

“கள்ளத்துப்பாக்கி தமிழகத்தின் பிரச்சனை அல்ல, தேசத்தின் பிரச்சனை!" : நீதிபதி January 30, 2018

Image
கள்ளத்துப்பாக்கி தமிழகத்தின் பிரச்சனை அல்ல, தேசத்தின் பிரச்சனை என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கள்ளத்துபாக்கி தொடர்பான வழக்குகளை தேசிய புலனாய்வு பிரிவுக்கு மாற்றக்கோரி வழக்கறிஞர் கார்மேகம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் தாரணி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 

அப்போது மதம் மற்றும் சாதிவாரியாக நாடு பிரிந்து கிடப்பதாகவும், கள்ளத்துப்பாக்கிகள் தமிழகம் மற்றும் அல்ல தேசத்தின் பிரச்சினை என நீதிபதி கிருபாகரன் கருத்து தெரிவித்தார். மேலும் இந்த வழக்கில் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். தொடர்ந்து வழக்கு விசாரணை பிப்ரவரி 16ம் தேதி ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Posts:

  • திருக்குர்ஆனின் ஏராளமான வசனங்களுடன் முரண்பட்டு நிற்கிறது. வஹியுடன் மோதும் மேலும் சில ஹதீஸ்கள். உயிரைக் கைப்பற்றும் வானவர் மூஸா நபியிடம் அனுப்பப்பட்டார். அவர் வந்ததும் மூஸா நபியவர்கள் அவரை அறைந்து விட்… Read More
  • Hadis நபி (ஸல்) அவர்கள் தொழுகையை நிறைவேற்றிய நிலையில் ஒரு மனிதர் வந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "(இவருடன் சேர்ந்து தொழுவதன் மூலம்) இவருக்கு லாபம் … Read More
  • மருத்துவக் கட்டுரை – குருதி நச்சூட்டு  டாக்டர் ஜி. ஜான்சன்  Septicaemia என்பது குருதி நச்சூட்டு அல்லது குருதி நச்சேற்றம். குருதி என்பது இரத்தம் என்பதையும் நச்சு என்பத… Read More
  • Cricket பாகிஸ்தானுக்கு கைதட்டுவது தேசதுரோகமா?- சந்தி சிரிக்கும் தேசப்பற்று! உபியில் உள்ள விவேகானந்தா பல்கலைக் கழகத்தில் ‪#‎பாகிஸ்தான் கிரிக்கெட்… Read More
  • விமான விபத்து - இதோ சில உண்மைகள்!  திடிரென விமானங்கள் நாடு வானில் காணமல் போய் விபத்துக்குளாகும் காரணத்திற்கான உண்மைகள்.  _________________________________________… Read More