Home »
» ஓகி புயலின் தாக்கத்திலிருந்து இன்னும் மீளாத கன்னியாகுமரி பழங்குடியின மக்கள்! January 24, 2018
கன்னியாகுமரியில் ஓகி புயலால் வீடுகள் சேதம் அடைந்து இரண்டு மாதங்கள் ஆன நிலையிலும், நிவாரணம் கிடைக்காமல் பழங்குடியின மக்கள் தற்காலிக குடில்கள் அமைத்து வாழ்ந்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.கன்னியாகுமரியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட ஓகி புயலால் மாவட்டமே உருக்குலைந்தது. குறிப்பாக பேச்சிப்பாறை அருகே மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இருக்கும் களப்பாறை, பிண்ணமுட்டு தேரி உள்ளிட்ட பழங்குடியின கிராமங்களில் ஏராளமான வீடுகள் சேதம் அடைந்தன.ஏற்கனவே சாலை வசதி இல்லாமல் அவதிப்பட்டு வரும் அவர்கள், தற்போது வீடுகளையும் இழந்து தவித்து வருகின்றனர். அவர்களுக்கு நிவாரணமும் வழங்கப்படாததால், தற்காலிக குடில்களில் தங்கியுள்ளனர்.எனவே, தங்களது குடியிருப்புகளை அரசு உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Posts:
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம்...! July 23, 2019
credit Ns7.tv
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவைய… Read More
காஷ்மீர் ஆப்பிள்களுடன் போட்டி போடும் கொடைக்கானல் ஆப்பிள்...! July 24, 2019
ns7.tv
தமிழகத்திற்கு இயற்கை அளித்துள்ள கொடைகளில் ஒன்று கொடைக்கானல், பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ள இந்த இயற்கை அரசியின் மடியில் இப்போது என்ன … Read More
படேல் சிலை உயரத்தை மிஞ்சப்போகும் ராமர் சிலை...! July 24, 2019
credit ns7.tv
ராமர் பிறந்த இடமான அயோத்தியில், உலகின் மிக உயரமான ராமர் சிலை (251 மீட்டர்) கட்டப்படும் என உத்தரப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது.… Read More
முத்தலாக் தடை மசோதாவுக்கு எதிராக மக்களவையில் குரல் எழுப்பிய திமுக எம்.பி.கனிமொழி..! July 25, 2019
credit ns7.tv
மக்களவையில் முத்தலாக் தடை மசோதா மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது பேசிய திமுக எம்.பி., கனிமொழி, முத்தலாக் தடை மசோதா குற… Read More
பருவமழை தீவிரமடைந்ததால் வெள்ளக்காடான வடமாநிலங்கள்! July 24, 2019
தென் மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து, மகாராஷ்ட்ரா, அஸ்ஸாம், ஹிமாச்சலப் பிரதேசம் என பல மாநிலங்களில் கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு … Read More