செவ்வாய், 14 ஏப்ரல், 2020

தமிழக, கேரளா வவ்வால்களில் கொரோனா: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவிப்பு

வௌவால்கள் பாலூட்டிகள் என்பதால் அவை மனிதர்களுக்கு நேரடியாகவோ அல்லது வேறு சில விலங்குகளின் மூலமாகவோ (இடைநிலை விலங்கு) பரப்பி இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது

இந்தியாவின் நான்கு மாநிலங்களில் உள்ள இரண்டு வகையான வவ்வால்களில் கொரோனா வைரஸ்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளதாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், திங்களன்று வெளியிட்ட ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வவ்வால்கள் பரந்த அளவிலான கொரோனா வைரஸ்களை தங்களுக்குள் வளர்த்துக் கொள்ளும் என்று அறியப்படுகின்றது. மேலும், வவ்வால்கள் பாலூட்டிகள் என்பதால் அவை மனிதர்களுக்கு நேரடியாகவோ அல்லது வேறு சில விலங்குகளின் மூலமாகவோ (இடைநிலை விலங்கு) கொரோனாவை பரப்பி இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
ஏழு மாநிலங்களைச் சேர்ந்த, இரண்டு வகையான வவ்வால்களின் தொண்டை மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில், கேரளா, இமாச்சலப் பிரதேசம், புதுச்சேரி, தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் வவ்வால்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், கர்நாடகா, சண்டிகர், குஜராத், ஒடிசா, பஞ்சாப், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்படவில்லை  என்றும் கூறப்பட்டுள்ளது.
credit indiaexpress.com

Related Posts:

  • Quran மனிதனுக்கு முன்னரும், பின்னரும் தொடர்ந்து வருவோர் (வானவர்) உள்ளனர். அல்லாஹ்வின் கட்டளைப்படி அவனைக் காப்பாற்றுகின்றனர். தம்மிடம் உள்ளதை ஒரு சமுதாயம் … Read More
  • நீதிவேண்டீ ராம்குமாரின் சொந்த ஊரில் களத்தில் ராம்குமாரின் சொந்த ஊரில் அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம்# மமக_பங்கேற்பு -மமக மாவட்ட செயலாளர் நைனார் முஹம்மது, தமுமுக மாவட்ட செயலாளர் முஹம்மது யாக்கூப… Read More
  • 17 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு; உரி பயங்கரவாத தாக்குதல்:17 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு;ஐ.நா. கண்டனம் காஷ்மீரின் உரி பகுதியில் உள்ள ராணுவ முகாமிற்குள் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல… Read More
  • எளிதாக கொல்லப்படுவதற்கு இந்த தேசத்தில் ஒருவன் எளிதாக கொல்லப்படுவதற்கு பெரிய காரணங்கள் எதுவும் தேவையில்லை.. அவன் இஸ்லாமியனாகவும் ஒடுக்கப்பட்டவனாகவும் இருந்தாலே போதுமானது.. … Read More
  • கர்ப்பத்தின் போது முதல் மூன்று மாதங்களில் சாப்பிட வேண்டியவை!! பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது முதல் மூன்று மாதங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த காலங்களில் கருச்சிதைவு ஏற்படுவதற்கு நிறைய வ… Read More