திங்கள், 27 ஏப்ரல், 2020

சொத்துவரி, குடிநீர் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு!

Image
சொத்துவரி, குடிநீர் கட்டணம் செலுத்துவதற்கான காலஅவகாசத்தை 3 மாதங்கள் நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னை பெருநகர மாநகராட்சி உள்பட தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மக்கள் செலுத்த வேண்டிய, சொத்து வரி, குடிநீர் கட்டணம் போன்றவை செலுத்துவதற்கான கால அவகாசம் வரும் ஜூன் மாதம் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தலால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் இந்த வரிகளை செலுத்துவதற்கு 3 மாத கால அவகாசம் கொடுக்கப்படும் என  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்திருந்தார். இந்நிலையில் அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எந்தவித அபராத கட்டணமும் இன்றி இந்த கால அவகாசம் அளிக்கப்படுவதாக தமிழக அரசின் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
credit ns7tv

Related Posts:

  • எள்ளின் மருத்துவக் குணங்கள் !! • படுக்கையில் சிறுநீர் கழிக்கும் குழந்தைகளுக்கு இரவில் வெள்ளை முள்ளங்கியுடன் எள் சேர்த்துக் கொடுத்தால் விரைவில் குணம் தெரியும். • காலை உணவிற்கு… Read More
  • விபச்சார ஊடகம் என்று மீண்டும் உறுதிபடுத்தி இருக்கிறார்கள்.. விபச்சார ஊடகம் என்று மீண்டும் உறுதிபடுத்தி இருக்கிறார்கள்..இவனுங்கதான் :) வெளிநாட்டு செய்தியை சொல்றானுங்க.. #காரித்துப்புYousuf Riaz … Read More
  • அவரை தமிழகமெங்கும் உணவுக்காகப் பயிரிடப்பெறும் கொடிவகை. இலை, பிஞ்சு ஆகியவை மருத்துவப் பயனுடையவை. விதை முதிர்ந்த காய்களை உண்ணாதிருத்தலே நலம். இலை குடல… Read More
  • 'உவைசி' சொன்னது தேச விரோத செயல்..! அப்பாவி முஸ்லிம்களுக்கு சட்ட உதவி செய்வேன் என்று 'உவைசி' சொன்னது தேச விரோத செயல்..! உபி. பார் கவுன்சில் உறுப்பினர் அனில் குமார் பக்‌ஷி நீதிமன்றத்த… Read More
  • மூளை மழுங்கிய சில வாரங்களுக்கு முன்னர் இருந்து பொது செய்திகளில் ஆழமான சிந்தனைப்போக்கு இல்லாத தன்மைகள் தெளிவாக தெரிகின்றது. பல வருடங்களுக்கு முன் ஒரு… Read More