ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

பொது இடத்தில் இழிவான வார்த்தைகளால் பேசுவது குற்றம்.

இந்திய தண்டனைச் சட்டம் 294(பி) பிரிவில் . இந்த பிரிவின்படி பொது இடத்தில் இழிவான வார்த்தைகளால் பேசுவது குற்றம். இதற்கு ஜாமீன் உள்ளது. அபராதம் அல்லது 3 மாத சிறை தண்டனை விதிக்கப்படும்.