ஞாயிறு, 13 ஜூன், 2021

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மறு ஆய்வு செய்யப்படும்

 digvijay-singh-about-kashmir

புதுடெல்லி

காணொலி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பாகிஸ்தானை சேர்ந்த செய்தியாளர் ஒருவருடன் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் உரையாடிய ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி யுள்ளது.

அந்த ஆடியோவில் திக் விஜய் சிங் கூறும்போது, "காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சிறப்பு அந்தஸ்து ரத்து குறித்து மறு ஆய்வு செய்யப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

source The Hindu English