2020-01-31@ 05:02:56
*
மறுதேர்விலும் தேர்ச்சி பெறாதவர் நிலை என்ன?* ஐகோர்ட் கிளை அரசுக்கு சரமாரி கேள்விமதுரை: ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடத்துவதற்கான அரசாணையை ரத்து செய்யக்கோரிய வழக்கில், 8ம் வகுப்பு வரை பெயிலாகக்கூடாது என கட்டாய கல்விச்சட்டம் கூறும்போது, பொதுத்தேர்வு தொடர்பாக அரசின் நிலை என்ன என்று, ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கேள்வி...
வெள்ளி, 31 ஜனவரி, 2020
துப்பாக்கிச் சூட்டை கண்டித்து பழைய போலீஸ் தலைமை அலுவலகம் முன் ஜாமியா பல்கலை. மாணவர்கள் போராட்டம்
By Muckanamalaipatti 9:20 AM
2020-01-31@ 08:06:26
புதுடெல்லி: டெல்லியில் பழைய போலீஸ் தலைமை அலுவலகம் முன் ஜாமியா பல்கலை கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்கலை கழக வளாகத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறன்றன. டெல்லியில் பெரிய அளவில் இந்த சட்டத்துக்கு...
ராகுல் காந்தி கடும் விமர்சனம்!
By Muckanamalaipatti 8:53 AM

இந்தியர்களை இந்தியர்கள் என்று நிரூபிக்கச் சொல்வதற்கான அதிகாரத்தை மோடிக்கு யார் கொடுத்தது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
CAA மற்றும் NRC-க்கு எதிரான பேரணி, கேரளாவின் கல்பேட்டா நகரில் நடைபெற்றது. ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் பங்கேற்றனர். கல்பேட்டா நகரின் SKMJ உயர்நிலைப் பள்ளியில் இருந்து...
SARS-ஐ மிஞ்சும் Corona வைரஸ்?: இந்தியாவிற்கும் பரவியது!
By Muckanamalaipatti 8:50 AM

டிசம்பர் 31ம் தேதியன்று முதல் முறையாக சீனாவின் Hubei மாகாண தலைநகர் வுஹான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் இன்று கொடிய தொற்றுநோயாக மாறி சீனாவையும் கடந்து பல நாடுகளில் பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலை குணப்படுத்த வழி தெரியாமல் மருத்துவர்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர்.
கொரோனாவின் தோற்றம்:
விலங்குகளின் இறைச்சி விற்பனை செய்யப்படும் மார்க்கெட் ஒன்றிலிருந்து இந்த வைரஸ்...
வியாழன், 30 ஜனவரி, 2020
இஸ்லாமியர்களின் தியாகம் இருட்டடிப்பு செய்யப்பட்டது யாரால்? எப்படி?
By Muckanamalaipatti 11:42 AM
சுதந்திர போராட்டத்தில் இஸ்லாமியர்களின் தியாகம் இருட்டடிப்பு செய்யப்பட்டது யாரால்? எப்படி?
வரலாற்று பேராசிரியர் - கருணாநந்தன் அவர்கள்...
#உலக_அரங்கில்_தலைக்குனிவை_சந்திக்கும்_இந்திய_அரசு!
By Muckanamalaipatti 10:40 AM
#உலக_அரங்கில்_தலைக்குனிவை_சந்திக்கும்_இந்திய_அரசு!
(செய்தியும் சிந்தனையும் - 27-01-2020)
உரை:- I .அன்சாரி
(மாநிலச் செயலாளர்,TNTJ)
#IndiaRejectsCAB
#REJACT_CAA_NRC_NPR
#Boycott #CAA #NRC #NPR #CountryAgainstBJP
#RevokeCAA #ProtectConstitution #CAA_AgainstConstitution
...
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் இருவர் சுட்டுக்கொலை..!
By Muckanamalaipatti 9:15 AM

மேற்கு வங்கத்தில் குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது இரு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் நகரில் போராட்டம் நடைபெற்றது. அப்போது அங்கு திடீரென வன்முறை ஏற்பட்ட நிலையில், 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்....
விமானத்தில் அர்னாப் கோஸ்வாமியை வம்புக்கு இழுத்த நகைச்சுவை கலைஞர்!
By Muckanamalaipatti 9:13 AM

credit ns7.tv
விமானத்தில் பிரபல பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமிக்கு தொந்தரவு கொடுத்த நகைச்சுவை கலைஞர் குனால் கம்ராவுக்கு முன்னணி விமான நிறுவனங்கள் தடை விதித்துள்ளன.
மும்பையில் இருந்து லக்னோ சென்ற இண்டிகோ விமானத்தில் பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமி, நகைச்சுவை கலைஞர் குனால் கம்ரா ஆகியோர் பயணம் செய்தனர். அப்போது, தமது செல்போனில் படம்பிடித்தபடி அர்னாப் கோஸ்வாமியை...
கல்வி புரட்சி
By Muckanamalaipatti 9:12 AM

credit ns7.tv
தனி ஒருவராக கல்வி புரட்சி செய்து வரும் கர்நாடகாவைச் சேர்ந்த ஆரஞ்சு பழ வியாபாரி பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது பற்றி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் மங்களூருவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஹஜப்பா, சந்தையில் ஆரஞ்சு பழங்களை விற்பனை செய்து வருகிறார். ஆரஞ்சு விற்றதன் மூலம் கிடைத்த பணத்தை கொண்டு, அரசு மற்றும் நன்கொடையாளர்களின் உதவியுடன்...
புதன், 29 ஜனவரி, 2020
அதிரவைக்கும் #CoronaVirus தாக்குதல்: லேட்டஸ்ட் அப்டேட்!
By Muckanamalaipatti 9:23 AM

credit ns7.tv
சீனாவின் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா என்ற புதிய வைரஸ் தாக்குதலுக்கு பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சீனாவையும் கடந்து இந்த வைரஸ் பரவி வருகிறது. தற்போதைய சூழலில் இந்த கொரோனா வைரஸ் குறித்து என்னவெல்லாம் நிகழ்வுகள் தற்போதைய சூழலில் அரங்கேறியுள்ளன என்பதை இத்தொகுப்பில் அறியலாம்.
தற்போது வரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு சீனாவில்...
மாணவர்களுக்கு மன அழுத்தம் உருவாகுவதற்கு அரசே காரணமாக அமைந்துவிடும்” - கனிமொழி எம்.பி.
By Muckanamalaipatti 9:20 AM

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதால் இளம் வயதிலேயே மாணவர்களுக்கு மன அழுத்தம் உருவாகுவதற்கு அரசே காரணமாக அமைந்துவிடும் என தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர் அருகே உடன்குடியிலுள்ள ஸ்ரீராமகிருஷ்ணா சிதம்பரேஸ்வரர் மேல்நிலைப் பள்ளியில் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 30,00,000...
பிரஷாந்த் கிஷோர் போனால் போகட்டும்” - நிதிஷ் குமார் அதிரடி
By Muckanamalaipatti 9:17 AM

credit ns7.tv
குடியுரிமை திருத்தசட்டத்திற்கு எதிரான கடுமையான நிலைபாட்டை எடுத்த ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் துணை தலைவர் பிரஷாந்த் கிஷோர் கட்சியிலிருந்து விலகினாலும் பரவாயில்லை என்று அக்கட்சியின் தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பிரபலமான தேர்தல் உத்தியாளர் பிரஷாந்த் கிஷோர், 2014ல் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு அமைந்ததில்...
செவ்வாய், 28 ஜனவரி, 2020
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மேலும் ஒரு மாநிலத்தில் தீர்மானம் நிறைவேற்றம்..!
By Muckanamalaipatti 7:48 AM

credit ns7.tv
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மேற்கு வங்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநிலத்தில் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தார். இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அம்மாநில சட்டப்பேரவையில்...
ஆந்திர மாநிலத்தின் சட்ட மேலவையை கலைத்து தீர்மானம் நிறைவேற்றம்..!
By Muckanamalaipatti 7:45 AM

சட்ட மேலவையை கலைத்து ஆந்திர பிரதேச மாநிலத்தின் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கான தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. தீர்மானத்திற்கு ஆதரவாக 133 உறுப்பினர்கள் வாக்களித்தனர். யாரும் எதிர்த்து வாக்களிக்கவில்லை. பிரதான எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி வாக்கெடுப்பை புறக்கணித்து வெளிநடப்பு செய்தது. ஆந்திர...
நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 11 பேர் கைது!
By Muckanamalaipatti 7:43 AM

எல்லைத் தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 800க்கும் மேற்பட்ட விசைப் படகில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். நெடுந்தீவு அருகே மீன்பிடித்த போது, ரோந்துப் பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர், எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக ஸ்வீட்டர்...
தமிழகத்தில் எட்டு ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!
By Muckanamalaipatti 7:40 AM

தமிழகத்தில் எட்டு ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் சந்தோஷ் பாபு, கைவினைத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அபூர்வா ஐஏஎஸ், உயர்க்கல்வித்துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். , உயர் கல்வித்துறைச் செயலாளராக இருந்த மங்கத்ராம் சர்மா, ஆவணக்...
மத்திய அரசுடன் சமாதான உடன்படிக்கை மேற்கொண்ட போடோலாந்து..!
By Muckanamalaipatti 7:36 AM

credit ns7.tv
போடோலாந்து தனி நாடு கோரி போராடி வந்த தடை செய்யப்பட்ட அமைப்பான போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி, மத்திய அரசுடன் சமாதான ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் அசாம் முதலமைச்சர் சர்பானந்த சோனாவால் முன்னிலையில் இதற்கான உடன்படிக்கை இன்று கையெழுத்தானது. இதில், மத்திய அரசும், அசாம் மாநில அரசும், போடோலாந்து தேசிய ஜனநாயக...
திங்கள், 27 ஜனவரி, 2020
154 ஐரோப்பிய ஒன்றிய சட்டமியற்றுபவர்கள் அதிர்ச்சியூட்டும் CAA எதிர்ப்பு தீர்மானத்தை உருவாக்குகின்றனர்
By Muckanamalaipatti 8:37 PM
154 ஐரோப்பிய ஒன்றிய சட்டமியற்றுபவர்கள் அதிர்ச்சியூட்டும் CAA எதிர்ப்பு தீர்மானத்தை உருவாக்குகின்றனர்
CAA இன் கடுமையான கண்டனத்தில், சட்டமியற்றுபவர்கள் இந்த வாரம் பிரஸ்ஸல்ஸில் தொடங்கும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் முழுமையான கூட்டத்தின்போது தாக்கல் செய்யப்பட வேண்டிய முறையான ஐந்து பக்க தீர்மானத்தை வரைந்துள்ளனர்.
இந்தியாவின் குடியுரிமைத் திருத்தச் சட்டம் (CAA) "உலகின் மிகப்பெரிய நிலையற்ற நெருக்கடியைத் தூண்டக்கூடும் மற்றும் பரவலான மனித துன்பங்களை ஏற்படுத்தும்"...
ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக கிராம சபை கூட்டங்களில் தீர்மானம்!
By Muckanamalaipatti 9:37 AM

ஹைட்ரோ கார்பன், மதுக்கடை, 5 மற்றும் 8ம் வகுப்பு பொது தேர்வு உள்ளிட்டவற்றிற்கு எதிராக கிராம சபை கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
நாடு முழுவதும் குடியரசு தினவிழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன. இதில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது, மக்களை மதரீதியாக பிளவு படுத்தக்கூடிய குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தக் கூடாது,...
CAA-க்கு எதிராக கேரளாவில் மனித சங்கிலி போராட்டம்...!
By Muckanamalaipatti 9:33 AM

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி, கேரளாவில் சுமார் 700 கிலோமீட்டர் தூர மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகின்றன. இச்சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கேரளா சட்டமன்றத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அதனை அடுத்து, பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களிலும் தீர்மானம்...
ஞாயிறு, 26 ஜனவரி, 2020
இந்தியா - பிரேசில் இடையேயான உறவை மேம்படுத்த 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து!
By Muckanamalaipatti 5:48 PM

இந்தியா-பிரேசில் இடையேயான உறவை மேம்படுத்தும் நோக்கில் பாதுகாப்பு, சுகாதாரம் உட்பட பல்வேறு துறைகளில் 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
குடியரசு தின விழாவில் ஆண்டுதோறும் வெளிநாட்டு தலைவர் ஒருவர் பங்கேற்பது வழக்கம். அதன்படி இந்தாண்டு குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பிரேசில் அதிபர் பொல்சனரோ பங்கேற்க உள்ளார். இதனையொட்டி தலைநகர் டெல்லி வந்த அவரை, குடியரசுத்...
அதிக மின்சாரம் உற்பத்தி செய்வதில் கூடங்குளம் அணுமின் நிலையம் புதிய சாதனை!
By Muckanamalaipatti 5:47 PM

கூடங்குளம் முதல் மற்றும் இரண்டாவது அணு உலைகளின் மூலம் 9,400 மில்லியன் யூனிட் மின்சாரம் தயாரிக்கப் பட்டுள்ளது என்று வளாக இயக்குநர் சஞ்சய்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் சார்பில் செட்டிகுளம் அணுவிஜய் நகரத்தில் வைத்து 71வது குடியரசு தின விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் கூடங்குளம் அணுமின் நிலைய வளாக...
திமுக முதன்மை செயலாளராக சட்டமன்ற உறுப்பினர் கே.என்.நேரு நியமனம்!
By Muckanamalaipatti 5:46 PM

திமுகவின் முதன்மைச்செயலாளராக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு நியமிக்கப்பட்டுள்ளார்.
திமுகவில் பொதுச்செயலாளருக்கு உதவும் வகையில் முதன்மைச்செயலாளர் பொறுப்பு கடந்த 2015ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அப்போது அந்த பொறுப்பிற்கு துரைமுருகன் நியமிக்கப்பட்ட நிலையில், துரைமுருகன் கட்சியின் பொருளாளராக பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, டி.ஆர். பாலு நியமிக்கப்பட்டார். கட்சி நிர்வாகிகளுக்கு...
அரசுப் பேருந்துக்கு சுங்க கட்டணம் கேட்டதால் அடித்து நொறுக்கப்பட்ட சுங்கச் சாவடி!
By Muckanamalaipatti 5:45 PM

செங்கல்பட்டு அருகே அரசுப் பேருந்துக்கு சுங்கக் கட்டணம் கேட்ட விவகாரம் முற்றியதால், பயணிகள் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கி நாசம் செய்தனர்.
சென்னை கோயம்பேட்டில் இருந்து திருச்சி சென்ற அரசுப் பேருந்துக்கு, செங்கல்பட்டு அருகேயுள்ள பரனூர் சுங்கச்சாவடியில் கட்டணம் வழங்குமாறு கேட்டதால், ஓட்டுநருக்கும் சுங்கச்சாவடி ஊழியருக்கும் தகராறு ஏற்பட்டது. ஒருகட்டத்தில்...
அனைத்து துறைகளிலும் இந்தியை திணிக்க மத்திய அரசு மூர்க்கத்தனமாக செயல்படுகிறது: வைகோ
By Muckanamalaipatti 5:43 PM

மக்கள் கருத்துக்களை கேட்க கூடாது என பாசிச சர்வாதிகார பாதையில் மத்திய அரசு செல்வதாக மதிமுக பொது செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, முன் எப்போதும் விட தற்போது அனைத்து துறைகளிலும் இந்தியை திணிக்க மத்திய அரசு மூர்க்கத்தனமாக செயல்படுவதாக தெரிவித்தார். இந்தி தான் இந்தியாவின் உச்சம் எனவும் அதை யாரும் தடுக்க...