Home »
» உழைக்கும் மக்களே தங்கள் கையில் முரசொலியை வைத்திருப்பார்கள்
உழைக்கும் மக்களே தங்கள் கையில் முரசொலியை வைத்திருப்பார்கள் என, திமுக எம்பி டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
துக்ளக் இதழின் 50வது ஆண்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், சோ மறைவுக்கு பிறகும் துக்ளக் இதழை, குருமூர்த்தி வீரியத்துடன் நடத்துவதாக பாராட்டினார் தொடர்ந்து பேசிய அவர் கையில் முரசொலியை வைத்திருந்தால் அவர் திமுக காரர் என்றும், துக்ளக்கை வைத்திருந்தால் அவர் அறிவாளி எனவும் கண்டுபிடித்துவிடலாம் என அவர் தெரிவித்தார்.
இந்த கருத்து சமூகவலைதளங்களில் பேசுபொருளானது, இதற்கு பதிலளிக்கும் விதமாக திமுக எம்.பி இளங்கோவன் உழைக்கும் மக்களே தங்கள் கையில் முரசொலியை வைத்திருப்பார்கள் என பதில் அளித்துள்ளார்.
credit ns7.tv
Related Posts:
#வண்மையாக__கண்டிக்கிறோம்
ஹரியானா மாநிலத்தில் தலித் சமூகத்தை சேர்ந்த அப்பாவி இளைஞன், காவி பயங்கரவாதிகளால் தலை வேறாக,உடம்பு பகுதி வேறாக வெட்டி படுகொலை.
குறிப்பி… Read More
TN
தமிழ்நாட்டின் மொத்த பரப்பளவு-- 1,30,058 ச.கி.மீமக்கள் தொகை. ------------------ 7,21,38,958ஆண்கள் ----------------------------- 3,61,58,871பெண்கள்---… Read More
தெலுங்கானா அரசு உத்தரவு..!! ரமலான் மாத சலுகை:
ரமலான் மாத சலுகை:
முஸ்லிம் ஊழியர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோர்ரமலான் மாதத்தில் 4 மணிக்கே வீட்டுக்கு செல்லலாம்..!
தெலுங்கானா அரசு உத்தரவு..!… Read More
ஜகாத்தை சிறிது சிறிதாக கொடுக்கலாமா?
… Read More
பசு பாதுகாப்பு மையத்தில் நடந்துள்ள மெகா ஊழல்!
பாஜக ஆட்சி செய்து வரும் ராஜஸ்தானில் 'பசு பாதுகாப்பு மையங்களில் நடைபெற்றுள்ள பல கோடி ரூபாய் பெறுமானமுள்ள ஊழலை வெளிக் கொண்டு வந்துள்ளது ஏசிபி. இது… Read More