சனி, 25 ஜனவரி, 2020

குடியுரிமை சட்டத்திருத்ததுக்கு எதிராக திருவண்ணாமலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஉத் அமைப்பினர் பேரணி








திருவண்ணாமலை: குடியுரிமை சட்டத்திருத்ததுக்கு எதிராக திருவண்ணாமலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஉத் அமைப்பினர் பேரணி நடத்தி வருகின்றனர். குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிரான பேரணியில் ஆயிரத்துக்கும் அதிகமான இஸ்லாமியர்கள் பங்கேற்றுள்ளனர். இதேபோல், குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் இஸ்லாமியர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
credit :/ Dinakaran.com