சனி, 25 ஜனவரி, 2020

சிலரது தூண்டுதலின் பேரிலேயே என் மீது தாக்குதல் நடத்த முயற்சி: ஓ.பி.ஆர்

தேனி மாவட்டம் கம்பத்தில் நேற்று முன் தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமாரின் காரை இஸ்லாமியர்கள் வழிமறித்தனர். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்களித்ததற்கு எதிராக அவர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பியதுடன் ரவீந்திரநாத் குமாருக்கு கருப்பு கொடியும் காட்டினர். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Posts:

  • சமத்துவம் போதிக்கும் இஸ்லாம்!சமத்துவம் போதிக்கும் இஸ்லாம்! உரை:- முஹம்மது உசாமா (பேச்சாளர்,TNTJ) திருச்சி இஸ்லாமிய கல்லூரி - இரண்டாம் ஆண்டு மாணவர் திருச்சி இஸ்லாமிய கல்லூரி மாண… Read More
  • மறுமை நாளின் அடையாளங்கள் தொடர்-2மறுமை நாளின் அடையாளங்கள் தொடர்-2 ரமலான் தொடர் உரை-2022 உரை: ஆர்.அப்துல் கரீம் மாநிலப் பொதுச்செயலாளர்,TNTJ … Read More
  • நாம் செய்ய வேண்டியது என்ன?நாம் செய்ய வேண்டியது என்ன? இ.முஹம்மது மேலாண்மைக்குழு உறுப்பினர்,TNTJ செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டம் - 20.03.2022 திருவள்ளூர் கிழக்கு ம… Read More
  • குழந்தை வளர்ப்பு..குழந்தை வளர்ப்பு.. உரை:- ஹஸீனா (பேச்சாளர்,TNTJ) பெரம்பலூர் மாவட்டம் பெண் ஆலிமாக்களின் சிறப்பு நிகழ்ச்சி - 19.04.2022 ரமலான் - 2022 - தொடர் -17 … Read More
  • புதிதாக கொரோனா தமிழ்நாட்டில் ஒரே நாளில் 30 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி; 27 பேர் குணமடைந்து வீடு திரும்பினர், உயிரிழப்புகள் ஏதுமில்லை. தற்போது 235 பேர… Read More