தேனி மாவட்டம் கம்பத்தில் நேற்று முன் தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமாரின் காரை இஸ்லாமியர்கள் வழிமறித்தனர். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்களித்ததற்கு எதிராக அவர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பியதுடன் ரவீந்திரநாத் குமாருக்கு கருப்பு கொடியும் காட்டினர். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சனி, 25 ஜனவரி, 2020
Home »
» சிலரது தூண்டுதலின் பேரிலேயே என் மீது தாக்குதல் நடத்த முயற்சி: ஓ.பி.ஆர்
சிலரது தூண்டுதலின் பேரிலேயே என் மீது தாக்குதல் நடத்த முயற்சி: ஓ.பி.ஆர்
By Muckanamalaipatti 11:39 AM
Related Posts:
ஒட்டகம் எனும் அற்புத படைப்பு (நாம் அறியாத பல உண்மைகள் … Read More
NEET-க்கு எதிராக களமிறங்கிய மாணவிகள்! மிரட்டிய பள்ளி நிர்வாகம் மற்றும் போலீஸ் களத்தில் இறங்கிய பெற்றோர்கள் !! NEET-க்கு எதிராக களமிறங்கிய மாணவிகள்!மிரட்டிய பள்ளி நிர்வாகம் மற்றும் போலீஸ்களத்தில் இறங்கிய பெற்றோர்கள் !! இது யாருக்கான அரசு!! ஒழிப்போம்! ஒழிப்… Read More
புதிய லைசன்ஸ் பெறுவது சுலபம்..!!வீடியோ பாருங்க..!! … Read More
இலங்கை கடற்படை மீண்டும் அத்துமீறல் September 12, 2017 இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழக அரசு மற்ற… Read More
சமூக வலைதளங்களை கண்காணிக்கும் வருமான வரித்துறை! September 11, 2017 தனி நபர்களின் வருமான விவரங்கள் குறித்து முழுமையாக அறிவதற்காக அவர்களது சமூகவலைதளப் பதிவுகளைக் கண்காணிக்கும் பணிகளை வருமானவரித்துறை மேற்கொள்ளவுள… Read More