சனி, 25 ஜனவரி, 2020

சிலரது தூண்டுதலின் பேரிலேயே என் மீது தாக்குதல் நடத்த முயற்சி: ஓ.பி.ஆர்

தேனி மாவட்டம் கம்பத்தில் நேற்று முன் தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமாரின் காரை இஸ்லாமியர்கள் வழிமறித்தனர். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்களித்ததற்கு எதிராக அவர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பியதுடன் ரவீந்திரநாத் குமாருக்கு கருப்பு கொடியும் காட்டினர். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Posts:

  • அப்பாவி முஸ்லிமும் எந்த அப்பாவி முஸ்லிமும் தவறுதலாக கைது செய்யப்படக் கூடாது: முதல்வர்களுக்கு ஷிண்டே கடிதம்டெல்லி: தீவிரவாதம் என்ற பெயரில் எந்த அப்பாவி முஸ்லிமும் கைது ச… Read More
  • Money Rate Top 10 Currencies By popularity Currency Unit INR per Unit Units per INR USD United States Dollars 62.5800856169 0.0159795243 EUR Euro 84.642596… Read More
  • தப்லீக் ஜமாஅத் திருக்கலிமாவை முன்மொழிந்து ஈமான் கொண்டுவிட்டதால் நரகம் சென்றாவது சொர்க்கம் சென்றுவிடலாம் என்று சில முஸ்லிம்கள் மார்க்கத்தை கடைப்பிடிப்பதில் அலட்சியம… Read More
  • Prayer Time Read More
  • பட்டுப்புழு வளர்ப்பு குறைவான முதலீட்டில் பட்டுப்புழு வளர்ப்பு குறைவான முதலீட்டில் மாற்று பயிர் செய்து கூடுதல் லாபம் ஈட்ட நினைக்கும் விவசாயிகளுக்கு வாய்ப்பாக பட்டுப்புழு… Read More