தேனி மாவட்டம் கம்பத்தில் நேற்று முன் தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமாரின் காரை இஸ்லாமியர்கள் வழிமறித்தனர். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்களித்ததற்கு எதிராக அவர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பியதுடன் ரவீந்திரநாத் குமாருக்கு கருப்பு கொடியும் காட்டினர். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சனி, 25 ஜனவரி, 2020
Home »
» சிலரது தூண்டுதலின் பேரிலேயே என் மீது தாக்குதல் நடத்த முயற்சி: ஓ.பி.ஆர்
சிலரது தூண்டுதலின் பேரிலேயே என் மீது தாக்குதல் நடத்த முயற்சி: ஓ.பி.ஆர்
By Muckanamalaipatti 11:39 AM
Related Posts:
சுதந்திர இந்தியாவின் நூறாண்டு காலங்களில் சுதந்திர இந்தியாவின் நூறாண்டு காலங்களில்(India 100 Years) மூன்றில் இரண்டு பங்கு காலங்கள் புறக்கணிப்பை மட்டுமே சந்தித்திற்கும் இந்திய முஸ்லீம் சமூக… Read More
உசைன் போல்ட் தங்கம் வென்றார். 9.81 ரியோ: 100 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் உசைன் போல்ட் தங்கம் வென்றார். 9.81 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து ஜமைக்கா வீரர் போல்ட் வெற்றி பெற்றார். #இந… Read More
#முஸ்லிம்_தீவிரவாதிகள ? தமிழ்நாடு #தவ்ஹீத் ஜமாஅத் ( #TNTJ ) திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை, அண்ணாநகர் கிளை சார்பாக இன்று (14-8-2016 ) … Read More
nchro உண்மை அறியும் குழு இவ்வழக்கில் முழுக்க முழுக்க காவல்துறையினர் செய்த பித்தலாட்டங்களை அம்பலப்படுத்தியது குறிப்பிடதக்கது பொய் வழக்கு போட்டால் பதக்கமும் பரிசும்சபாஸ் தமிழ் நாடு அரசு மதுரை போலி வெடிகுண்டு வழக்கில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மேலூரைச் சேர்ந்த அப்பாவி இள… Read More
நாட்டின்விடுதலைக்காக போராடிய சுதந்திர போராட்ட வீரர்களின்தியாகத்தை நாம் நினைவுகூர்வோம் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்திய அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு, 70 வது சுதந்திர தினத்தில் நமது நாடு அடியெடுத்து வைக்கிறது. இந்நாளில் நாட்டு மக்கள் அனைவ… Read More