திங்கள், 1 ஜூன், 2020

சென்னையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு செல்வோருக்கு பரிசோதனை கட்டாயம்

சென்னையில் இருந்து வேறு மாவட்டங்களுக்குச் செல்வோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என என தமிழக அரசு அறிவித்துள்ளது.

5ம் கட்டமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் நகர்கவுளுக்கு ஏற்ற வகையில் மண்டலங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.  


தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி, சென்னையில் இருந்து தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு செல்லும் அனைவருக்கும் கட்டாயமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவில் தொற்று இல்லை என முடிவுகள் வந்தாலும், 7 நாட்களுக்கு வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அலுவலக ரீதியாக சென்னையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு சென்றுவிட்டு 48 மணி நேரத்துக்குள் திரும்புவோருக்கு, தனிமைப்படுத்துதல் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. 


Related Posts:

  • ,வரலாறுகளை பொய்யாக ஜோடிக்கிறது. மோடி அரசு ‪#‎இந்துராஷ்ட்ரம்‬ என்னும் பெயரில்‪#‎பிராமணியத்தை‬ நம்மீது திணிக்கிறது,வரலாறுகளை பொய்யாக ஜோடிக்கிறது. சமூக போ… Read More
  • வெயில் கால அம்மை நோய்கள் வெயில் காலம் ஆரம்பித்து வெயிலின் தாக்கத்தால் அம்மை நோய்கள் வருவது கோடை காலத்தில் நிகழும் ஒன்று. வருமுன் காப்பது சிறப்பு என்பதை நினைவில் கொண்ட… Read More
  • NOTA -NONE OF THE ABOVE NOTA -NONE OF THE ABOVE (நோட்டா பட்டம் அனைத்து வாக்கு மிஷின்களிலும் கீழே கடைசியில் இருப்பதால்,மேலே உள்ள அனைத்திற்கும் வாக்கு அளிக்க விருப்பம் இல்லை … Read More
  • புதுக்கோட்டை அரசுக் கல்லூரி பட்டமளிப்பு விழா ரத்து தேர்தல் நடத்தை விதி: புதுக்கோட்டை அரசுக் கல்லூரி பட்டமளிப்பு விழா ரத்து தேர்தல் ஆணையத்தின் திடீர் அறிவிப்பால் கல்லூரி வாழ்வின் மிக முக்கியமான … Read More
  • தமிழகம் முதலிடம் இந்தியாவில் ஊழல் செய்வதில் தமிழகம் முதலிடம் - தேசிய பொருளாதார ஆய்வு மையமான NCEAR நடத்திய ஆய்வில் தகவல்... # அகில உலகத்துல முதலிடமான்னு ஆ… Read More