========================
>>மனிதன் இறந்து 36 மணி நேரத்தில் ஈக்கள்
முட்டை இடுகின்றன உடலில்
60 மணி நேரத்தில் லார்வாக்கள் தோன்றுகின்றன.
3 நாட்களில் நகங்கள் கழன்று விடுகின்றன.
4 நாட்களில் ஈறுகள் தொலைகின்றன.
5 நாட்களில் திரவமாய் உருகுகிறது மூளை.
6 நாட்களில் வாயுக்களால் வெடிக்கிறது
வயிறு.
2 மாதங்களில் உடல் உருகி திரவமாகின்றது.
>>இறந்த பிறகு இப்படி மனிதனின் உடல் பாகங்கள்
சிதைந்து போக,
>>எதற்கு இந்த தலைகணம், கோபம், ஆணவம்,
ஆடம்பரம், கொலை வெறி,கௌரவம், ஜாதி மத
சண்டைகள் …???
>>மனித பிறப்பு மிக .அறியப் பிறப்பு ..அதை
வாழும் காலத்தில் அனைவரிடமும்
அன்புடனும் பண்புடனும் ஆதரவுடனும் நடந்து
கொள்வோமே....
