#ஆதித்தமிழர்கட்சி சார்பில் கோவில்பட்டியில் #ராமகோபாலன்உருவபொம்மை எரிப்பு போராட்டம் ***************************************************** சாதி,மத கலவரங்களை தூண்டிவிடும் விதமாகவும்,மாட்டிறைச்சி சாப்பிடும் பெரும்பான்மை மக்களை இழிவுபடுத்தும் விதமாகவும் மாட்டிறைச்சி தின்பது மனித மலத்தை தின்பதற்கு சமம் என்று கேவலமாக பேசிய இந்து முண்ணணி தலைவர் ராமகோபாலன் அவர்களை கண்டிக்கிற விதமாகவும்************ இந்திய இறையான்மைக்கு எதிராக தொடர்ந்து பேசிவருவதால் இந்து முண்ணனி அமைப்பை தடை செய்ய வேண்டும் அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ராமகோபாலன் உருவப்பொம்மை எரிப்பு போராட்டம் கோவில்பட்டியில் மாவட்டசெயலாளர் திலிபன் தலைமையில் 10 பேர் கைது
வியாழன், 15 அக்டோபர், 2015
Home »
» மாட்டிறைச்சி தின்பது மனித மலத்தை தின்பதற்கு சமம் என்று கேவலமாக பேசிய இந்து முண்ணணி தலைவர் ராமகோபாலன் அவர்களை கண்டிக்கிற விதமாகவும்
மாட்டிறைச்சி தின்பது மனித மலத்தை தின்பதற்கு சமம் என்று கேவலமாக பேசிய இந்து முண்ணணி தலைவர் ராமகோபாலன் அவர்களை கண்டிக்கிற விதமாகவும்
By Muckanamalaipatti 1:02 PM
Related Posts:
கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்! January 21, 2018 கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது. நாகப்பட்டிணம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் 10,000 ஏக்கர் பரப்… Read More
புதிய கட்டணம் கேட்ட நடத்துநர் மீது கத்தி வீசிய பேருந்து பயணி! January 21, 2018 பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், புதிய கட்டணத்தை கேட்டதால் ஆத்திரமடைந்த பயணி ஒருவர், நடத்துனர் மீது கத்தி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத… Read More
யார் இந்த நித்தியானந்தா? அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் அம்பலமாகும் உண்மைகள்! 2010 ( function() { if (window.CHITIKA === undefined) { window.CHITIKA = { 'units' : [] }; }; var unit = {"calltype":"async[2]","publisher":… Read More
டெல்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் 20 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்! January 21, 2018 டெல்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் 20 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தேர்தல் ஆணையம் அளித்த பரிந்துரையை ஏற்று, 20 எம்.எல்.ஏக்களைய… Read More
எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகேயுள்ள 100க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடல்! January 21, 2018 ஜம்மு காஷ்மீரில் இந்திய எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தனது அத்துமீறலைத் தொடர்ந்து வருவதையடுத்து எல்லையோர கிராமங்களைச் சேர்ந்த 120 பள்ளிகள் ம… Read More