#ஆதித்தமிழர்கட்சி சார்பில் கோவில்பட்டியில் #ராமகோபாலன்உருவபொம்மை எரிப்பு போராட்டம் ***************************************************** சாதி,மத கலவரங்களை தூண்டிவிடும் விதமாகவும்,மாட்டிறைச்சி சாப்பிடும் பெரும்பான்மை மக்களை இழிவுபடுத்தும் விதமாகவும் மாட்டிறைச்சி தின்பது மனித மலத்தை தின்பதற்கு சமம் என்று கேவலமாக பேசிய இந்து முண்ணணி தலைவர் ராமகோபாலன் அவர்களை கண்டிக்கிற விதமாகவும்************ இந்திய இறையான்மைக்கு எதிராக தொடர்ந்து பேசிவருவதால் இந்து முண்ணனி அமைப்பை தடை செய்ய வேண்டும் அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ராமகோபாலன் உருவப்பொம்மை எரிப்பு போராட்டம் கோவில்பட்டியில் மாவட்டசெயலாளர் திலிபன் தலைமையில் 10 பேர் கைது
வியாழன், 15 அக்டோபர், 2015
Home »
» மாட்டிறைச்சி தின்பது மனித மலத்தை தின்பதற்கு சமம் என்று கேவலமாக பேசிய இந்து முண்ணணி தலைவர் ராமகோபாலன் அவர்களை கண்டிக்கிற விதமாகவும்
மாட்டிறைச்சி தின்பது மனித மலத்தை தின்பதற்கு சமம் என்று கேவலமாக பேசிய இந்து முண்ணணி தலைவர் ராமகோபாலன் அவர்களை கண்டிக்கிற விதமாகவும்
By Muckanamalaipatti 1:02 PM
Related Posts:
சவால்.....? … Read More
ஓவர்சீஸ் வங்கியில் பணமெடுக்க வரிசையில் நின்ற முதியவர் சித்திக் அலி மரணம்.. … Read More
முட்டாள்தனமாக தினம் ஒரு சட்டம் … Read More
மிகுந்த கரகோஷத்தோடு வரவேற்கிறோம் மிஸ்டர் நாராயணசாமி.... … Read More
சுதிர் காட்கில் எனும் BJP MLA காரில் இருந்து இருபதாயிரம் கோடி ரூபாய் புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டன. … Read More