வியாழன், 15 அக்டோபர், 2015

பணிநியமன ஆணையை

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அரசு மேல்நிலைபள்ளி வளாகத்தில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழகும் விழாவில் தனியார் நிறுவனங்களில் பணிபுரிய 1,611 பேருக்கு பணிநியமன ஆணையை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அவர்கள் வழங்கினார் உடன் மாவட்ட ஆட்சியர் கணேஷ் ,அதிகாரிகள் ,கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்
முக்கண்ணாமலைப்பட்டி பக்கம்'s photo.