ஞாயிறு, 4 அக்டோபர், 2015

கேரளாவிலும் மாட்டுக்கறி உண்ணும் போராட்டம்!!

சையத் அமீர்'s photo.
சையத் அமீர்'s photo.
சையத் அமீர்'s photo.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஏசியன் கல்லூரியில் பயிலும் மாணவ,மாணவிகளின் சார்பாக மாட்டுக்கறி உண்ணும் போராட்டம் பா.ஜ.க தலைமையகத்திற்கு முன்பு நடைபெற்றது!
இதில் கலந்துகொண்ட மாற்றுமத சகோதரிகள் "நிச்சயமாக உணவுக்காக ஒரு முஸ்லிம் முதியவரை ஈவு,இரக்கமின்றி அடித்துக்கொன்றது மிகப்பெரிய குற்றமாகும்.அவரவரின் உணர்வு அந்த மதத்தைச் சார்ந்தவர்களுக்கு மட்டும்தான்.இந்திய அரசில் சட்டத்தில் மாட்டுக்கறி உண்ணக்கூடாது என தடை உள்ளதா?
சங்பரிவாருக்கு திராணியிருந்தால் எங்களை தாக்க வாருங்கள்.நாங்கள் இங்கு தான் இருப்போம்!" என பேட்டியளித்தனர்
மேலும் பிற மாநிலங்களிலும் இப்போராட்டத்தை நடத்த திட்டமிட்டிருக்கிறோம் எனவும் கூறினர்

Related Posts:

  • தர்பியா இன்ஷா அல்லாஹ் வரும் 19-04-2015 அன்று முக்கண்ணாமலைப்பட்டி யில் TNTJ கிளை சார்பாக தர்பியா நடக்க இருக்கிறது............. … Read More
  • முளைகட்டிய பயறின் முக்கியத்துவம்! தேவையான பயறை வாங்கி வந்து அதனை இரவில் ஊற வைத்து காலையில் தண்ணீரை வடித்துவிட்டு ஆறவிடுங்கள். சுமார் 4 மணி நேரம் கழித்து பயறு முளை வந்திருக்கும். இதைத்… Read More
  • கற்றாழை கற்றாழை என்றவுடன் நம் நினைவுக்கு வருவது பட்டையான சதைப் பற்றுள்ள இலைகளை கொண்ட ஒரு செடி தான். அதில் உள்ள மருத்துவ குணங்கள் ஒன்றல்ல இரண்டல… Read More
  • ஆங்கிலம் இந்தியாவின் எதிரிகள் மொழி; இந்திய தேசத்தில் முஸ்லிம்களாகிய நாங்கள் உங்களை போன்று FLUENT-ஆக ENGLISH பேச - எழுத முடியாமல் போனதன் காரணம் என்ன என்பதனை அறிவீரா....? பார்ப்பனர்களாக… Read More
  • சாரல் மலை பெய்தது . முபட்டி : 12/04/2015, தமிழகத்தில்  வெப்ப சலனம் காரணமாக  , பரவலாக மலை  பெய்து வருகிறது. முபட்டி நேற்று   இரவு  11:20 முதல் &n… Read More