Home »
» குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஏற்க மறுக்கும் மாநிலங்களில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும்: உதய் பிரதாப் சிங்
குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஏற்க மறுக்கும் மாநிலங்களில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும் என பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் உதய் பிரதாப் சிங் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டம் இயற்றப்பட்டாலும், அதனை தங்களது மாநிலத்தில் அமல்படுத்த மாட்டோம் என்று பஞ்சாப், மேற்கு வங்கம், கேரளா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்கள் அறிவித்துள்ளன. இந்த சட்டத்தை அமல்படுத்துவது மாநில அரசுகளின் கடமை எனவும், ஒருவேளை சட்டத்தை அமல்படுத்தவிட்டால், 356-ஆவது சட்டத்தப்பிரிவின்படி, அந்த மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்படும் என பாஜக எம்.பி. உதய் பிரதாப் சிங் தெரிவித்துள்ளார்.
credit ns7.tv
Related Posts:
பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றி அமைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு April 08, 2017
பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றி அமைக்க எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலைகளை எண்… Read More
திடீர் ரெய்டின் பகீர் பின்னணி..! மோடியின் சதி அம்பலம் !!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகுதான், வருமான வரித்துறையின் சோதனைகள் வேகமெடுத்தன.
அந்த நேரத்தில் ஐதராபாத்தில் இருந்து ஐ.ஆர்.எஸ் அதிகார… Read More
இந்தியாவில் அதிகமான இளைஞர்கள் மன அழுத்தத்துடன் இருப்பதாக ஆய்வில் தகவல்! April 08, 2017
இந்தியாவில் 22 முதல் 25 வயதுக்குள் உள்ள இளைஞர்களில் 65 சதவீதத்தினர் மன அழுத்தத்துக்கான அறிகுறிகளுடன் உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. நாடு ம… Read More
இரண்டு ஆண்டுகள் கடந்தும் நீதிகிடைக்காத தமிழர்களின் படுகொலை! April 08, 2017
திருப்பதியில் செம்மரம் கடத்த வந்ததாக கூறி 20 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு 2 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், இன்னும் அவர்களின் படுகொலைக்கு நீதி கிடைக்… Read More
விமானத்தில் பறக்க தடை விதிக்கப்பட்ட எம்.பியின் புதிய சர்ச்சை! April 08, 2017
சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாட், தனக்கு விமானங்களில் பறக்க தடை விதிக்கப்பட்ட பிறகு, தனது பெயரில் வேறு யாரோ 7 முறை டிக்கெட் முன்பதிவு செய்ததாக க… Read More