வங்கக்கடலில் உருவான ‘புரெவி’ புயல், திரிகோணமலைக்கு 300 கி.மீ, கன்னியாகுமரிக்கு 700 கி.மீ. தொலைவிலும், பாம்பனுக்கு 530 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் இந்த புயல் கரையைக் கடக்கும்போது 95 கி.மீ. வேகத்தில் காற்றுவீச வாய்ப்பு இருக்கிறது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. 6 மணி நேரத்தில் புரெவி புயல் மேலும் வலுவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கரையைக் கடந்த பின் புரெவி புயல் நகர்ந்து மன்னார் வளைகுடா அருகே நாளை காலை வரும் என்றும் நாளை மறுநாள் அதிகாலை குமரி-பாம்பன் இடையே தென் தமிழக கடற்கரையில் புயல் கரையைக் கடக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து தமிழகம் மற்றும் கேரளாவுக்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. 02/12/2020
புதன், 2 டிசம்பர், 2020
Home »
» பாம்பனில் 7-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
பாம்பனில் 7-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
By Muckanamalaipatti 9:33 AM
Related Posts:
குடி நீருக்காக 1 கி.மீ பயணிக்கும் அரசுப்பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்! September 3, 2018 கேரளாவின் மூணாறு பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் குடிநீர் இல்லாததால், ஒரு கிலோ மீட்டர் சென்று தாகத்தை தணிக்க வேண்டிய நிலைக்கு மாணவர்களும், ஆசிரியர்… Read More
அதிக கதிர்வீச்சை வெளியேற்றக்கூடிய செல்போன் எது தெரியுமா? September 4, 2018 தற்போது விற்பனையிலுள்ள ஸ்மார்ட் போன்களிலேயே அதிக கதிர்வீச்சை வெளியேற்றக்கூடிய போன்கள் பற்றிய தகவல்களை ஜெர்மனியை சேர்ந்த கதிர்வீச்சு பாதுகாப்ப… Read More
2 ஆண்டுகள் பணிக்கு வராமல் சம்பளம் வாங்கிய பள்ளி ஆசிரியை! September 3, 2018 ராசிபுரம் அருகே 2 ஆண்டுகளாக பணிக்கு வராமல் சம்பளம் வாங்கிய உண்டு உறைவிடப் பள்ளி ஆசிரியை மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை… Read More
மீன் விற்றதால் விமர்சிக்கப்பட்ட கல்லூரி மாணவி, சாலை விபத்தில் படுகாயம்! September 4, 2018 கேரளாவில் நிகழ்ந்த சாலை விபத்து ஒன்றில் மீன் விற்றதற்காக விமர்சிக்கப்பட்ட கல்லூரி மாணவி படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கேரள மாந… Read More
சோபியாவிற்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ட்வீட்! … Read More