வங்கக்கடலில் உருவான ‘புரெவி’ புயல், திரிகோணமலைக்கு 300 கி.மீ, கன்னியாகுமரிக்கு 700 கி.மீ. தொலைவிலும், பாம்பனுக்கு 530 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் இந்த புயல் கரையைக் கடக்கும்போது 95 கி.மீ. வேகத்தில் காற்றுவீச வாய்ப்பு இருக்கிறது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. 6 மணி நேரத்தில் புரெவி புயல் மேலும் வலுவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கரையைக் கடந்த பின் புரெவி புயல் நகர்ந்து மன்னார் வளைகுடா அருகே நாளை காலை வரும் என்றும் நாளை மறுநாள் அதிகாலை குமரி-பாம்பன் இடையே தென் தமிழக கடற்கரையில் புயல் கரையைக் கடக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து தமிழகம் மற்றும் கேரளாவுக்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. 02/12/2020
புதன், 2 டிசம்பர், 2020
Home »
» பாம்பனில் 7-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
பாம்பனில் 7-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
By Muckanamalaipatti 9:33 AM
Related Posts:
துரித உணவுகளை தவிர் துரித உணவுகளை தவிர்த்து இயற்கை உணவுகளான காய்கறி பழங்களை உட்கொண்டால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால், இந்த காய்கற… Read More
இரவு நன்றாகத் தூங்க உதவும் 5 உணவுகள்! இரவு நன்றாக தூங்க உதவும் 5 இயற்கை உணவுகள் பற்றியும், உறக்கம் வர காரணமாய் அவற்றில் இருக்கும் வேதியியல் பொருட்களையும் பற்றி தெரிந்துகொள்வோம்.செர்ரி பழ… Read More
சர்க்கரை நோயை உணவு மூலம் சரிசெய்யலாம் !!! நெல்லிக்காய் பெரியது (காட்டு நெல்லி அல்லது முழு நெல்லிக்காய் என்றும் சொல்லப்படும்) துவர்ப்பு சுவை கொண்டது இரண்டு எடுத்துக் கொள்ளவும், கத்திக்கொண்… Read More
ஆற்றை காக்க #பூஜைகள் நடத்தினர் அந்த நிகழ்ச்சில் கோவையை சேர்நத அத்தார் ஜமாத் #இமாம் #நொய்யல் ஆறு தூய்மை படுத்தல் என்ற நிகழ்ச்சி கடந்த இரு தினங்களுக்கு முன்பு கோவையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆற்றை காக்க #பூஜைகள… Read More
சொத்துப் பத்திரத்தின் அசல் (Original) ஆவணங்கள் தொலைந்துவிட்டால், உடனடியாக அது தொலைந்த இடத்துக்கு அருகில் இருக்கும் காவல் நிலையத்தில், தொலைந்த பத்திரங்க ளின் விவரங்களைத் தெளிவாக எழுதி, ஒரு புகார் கொடுக்க வேண… Read More