வங்கக்கடலில் உருவான ‘புரெவி’ புயல், திரிகோணமலைக்கு 300 கி.மீ, கன்னியாகுமரிக்கு 700 கி.மீ. தொலைவிலும், பாம்பனுக்கு 530 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் இந்த புயல் கரையைக் கடக்கும்போது 95 கி.மீ. வேகத்தில் காற்றுவீச வாய்ப்பு இருக்கிறது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. 6 மணி நேரத்தில் புரெவி புயல் மேலும் வலுவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கரையைக் கடந்த பின் புரெவி புயல் நகர்ந்து மன்னார் வளைகுடா அருகே நாளை காலை வரும் என்றும் நாளை மறுநாள் அதிகாலை குமரி-பாம்பன் இடையே தென் தமிழக கடற்கரையில் புயல் கரையைக் கடக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து தமிழகம் மற்றும் கேரளாவுக்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. 02/12/2020
புதன், 2 டிசம்பர், 2020
Home »
» பாம்பனில் 7-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
பாம்பனில் 7-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
By Muckanamalaipatti 9:33 AM
Related Posts:
செய்தியாளர்கள் சந்திப்பு - திருச்சி மவட்டம்செய்தியாளர்கள் சந்திப்பு - திருச்சி மவட்டம் ஏகத்துவ எழுச்சி மாநாடு களப்பணிகள் - 14.02.2025 திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்றுவோம் என்ற எச்.ராஜாவின… Read More
எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் பேசியது என்ன?எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் பேசியது என்ன? உரை: E.Jஅப்துல் முஹ்ஸின் (மாநிலச் செயலாளர், TNTJ) செய்தியும் சிந்தனையும் - 11.02.2025 … Read More
ஏகத்துவம் கண்ட எழுச்சி 09.02.2025 புதுக்கோட்டை மாவட்டம் - அறந்தாங்கிஏகத்துவம் கண்ட எழுச்சி எம்.எஸ்.சுலைமான் தணிக்கைக்குழுத் தலைவர்,TNTJ ஏகத்துவ எழுச்சி மாநாடு - 09.02.2025 புதுக்கோட்டை மாவட்டம் - அறந்தாங்கி … Read More
தேர்தல் முடிவுகள் இந்துத்துவாவும் - இந்தியாவும்?தேர்தல் முடிவுகள் இந்துத்துவாவும் - இந்தியாவும்? சகோ.A.K.அப்துர்ரஹீம் மாநில துணைப் பொதுச்செயலாளர் TNTJ செய்தியும் சிந்தனையும் - 10.2.25 … Read More
கேள்விக் குறியாக்கப்படும் ஊடக அறம்கேள்விக் குறியாக்கப்படும் ஊடக அறம் ஏ.கே.அப்துர்ரஹீம் தணிக்கைக்குழுத் தலைவர்,TNTJ … Read More