துஆக்களை தமிழில் கேட்கலாமா?
(இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்)
திருவொற்றியூர் - திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் - 22-01-2022
பதிலளிப்பவர் : இ. பாரூக்
(மாநிலத் துணைத் தலைவர், TNTJ)
பயான்களை செல்போனில் கேட்பதால் மறுமையில் நன்மை கிடைக்குமா?
ஒரே வரலாறை பயானில் ஒவ்வொரும் ஒவ்வொரு விதத்தில் கூடுதல் குறைவாக சொல்கிறார்கள். இதற்கு காரணம் என்ன?