புதன், 14 அக்டோபர், 2015

பிறை தென்படாவிட்டால்

புதன் கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் முஹர்ரம் மாதம்
பிறைதேட வேண்டிய நாளான இன்று 13.10.15 செவ்வாய்க் கிழமை மஹ்ரிபிற்குப் பிறகு பிறை தென்பட்டதாக தமிழகத்தின் எந்த பகுதியிலிருந்தும் எந்த தகவலும் வரவில்லை.
பிறை தென்படாவிட்டால் அம்மாதத்தை 30ஆக பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நபிமொழியின் அடிப்படையில் துல்ஹஜ் மாதத்தை 30ஆக பூர்த்தி செய்து 14.10.15 புதன் கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் முஹர்ரம் மாதம் முதல் பிறை ஆரம்பமாகின்றது என்பதை தெரியப்படுத்திக் கொள்கின்றோம்.
இவண்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
மாநிலத் தலைமையகம்
தவ்ஹீத்  ஜமாஅத்'s photo.