சனி, 10 அக்டோபர், 2015

மாட்டிர்காக மனிதனை கொலை செய்வதா அமெரிக்க அதிபர் ஒபாமா பாக்கிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷரீப் கடும் கண்டனம்

Tamil Muslim Media's photo.
*************************************************
மிருகத்திர்காக மனிதனை கொன்ற இந்துதுவ பயங்கரவாதிகளுக்கு எதிராக உலகம் முழுவதும் எதிர்ப்பு வலுத்து வருவதோடு உலக தலைவர்கள் பலர்கள் கண்டனமும் தெரிவித்து வருகின்றனர்
அமெரிக்க அதிபர் ஒபாமா பாக்கிஸ்தான் பிரதமர் நவாஷ் சரீப் உள்ளிட்டோர் இதில் அடங்குவர்
மாட்டிர்காக மனிதனை கொல்ல கொல்லும் செயல் எந்தவிதத்திலும் ஏர்க்க தக்கதல்ல என கூறிய அமெரிக்க அதிபர் இதை தாம் கடுமையாக கண்டிப்பதாகவும் கூறியுள்ளார்
பாக்கிஸ்தான் பிரதமர் குறிப்பிடும் போது மாட்டு இறச்சியை ஏற்றுமதி செய்வதில் உலகில் முதல் இடத்தில் இருக்கும் இந்தியா உள்நாட்டில் மாட்டு இறச்சி உண்போருக்கு எதிரக கலகம் செய்வது விந்தையாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்