இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பவானிசாகர் தொகுதி PL Sundaram Mla அவர்கள் பகீரங்க சவால் விடுத்து தன் முகநூல் பக்கத்தில் புகைப் படத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்!
உத்திரப் பிரதேசத்தில் மாட்டிறைச்சி உண்டதற்காக முஸ்லிம் பெரியவர் ஒருவரை அடித்துக் கொலை செய்து இருக்கிறார்கள் நான் இன்று மாட்டிறைச்சி சாப்பிடப் போகிறேன் முடிந்தால் வந்து என்னை சாவடித்துக் கொள் என்று கூறி பகீரங்க சவால் விடுத்து இருக்கிறார்!
அநீதிக்கு எதிராக உரக்க குரல் கொடுத்த சட்டமன்ற உறுப்பினர் பி.எல். சுந்தரம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்!