Home »
» வெடிகுண்டு கலாச்சாரத்தை ஒழிப்பதே புதுச்சேரி அரசின் நோக்கம்!” : நாராயணசாமி November 22, 2017
புதுச்சேரியில் வெடிகுண்டு கலாச்சாரத்தை ஒழிப்பதே அரசின் நோக்கம் என முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.புதுச்சேரியை அடுத்த ஷண்முகாபுரம் என்.ஆர்.ராஜா நகரில், பெருமாள் என்பவரை மிரட்டுவதற்காக, நான்கு பேர்கொண்ட கும்பல் அவரது வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசி சென்றது. இதில் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சம்பவ இடத்தை முதலமைச்சர் நாராயணசாமி நேற்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், புதுச்சேரி மாநிலத்தில் வெடிகுண்டு கலாச்சாரத்தை ஒழிப்பதே அரசின் நோக்கம் என்று தெரிவித்தார்.
Related Posts:
மணலியில் உரத்தொழிற்சாலையில் இருந்து அம்மோனியா வாயுக் கசிவு; மூச்சுத் திணறலால் மக்கள் அவதி
சென்னை மணலியில் உள்ள மெட்ராஸ் ஃபெர்டைலைசர்ஸ் லிமிடெட் (எம்.எஃப்.எல்) உரத்தொழிற்சாலையில் இருந்து வியாழக்கிழமை இரவு அம்மோனியா வாயு கசிந்ததால், அருகிலு… Read More
வங்கக்கடலில் சூறாவளிப் புயல், இன்று மையம் கொள்கிறது
cyclone amphan at bay of Bengal live Updates: வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியிலிருந்த, குறைந்த காற்றழுத்தத் தாழ்வுமண்டலம் மேலும் வ… Read More
மக்களுக்கு நேரடியாக பணம் கொடுங்கள்” - காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி
கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளில் இருந்து இந்தியாவை மீட்கும் வகையில் ரூ.20 லட்சம் கோடியில் சிறப்பு திட்டம் அமல்படுத்தப்… Read More
ஊரடங்கும், குடும்ப வன்முறை அதிகரிப்பும் : இந்த இன்னல்களை எதிர்கொள்வது எப்படி?
குடும்ப வன்முறைகளில், உளவியல், உடலளவில், பாலியல், பொருளாதார மற்றும் உணர்வுப்பூர்வமான சுரண்டல் இருக்கும். தாக்குதல், அச்சுறுத்தல், அவமானப்படுத்துதல் ம… Read More
தமிழகத்தில் 4ம் கட்ட ஊரடங்கில் என்னென்ன தளர்வுகள் ?
கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், மூன்றாம் கட்ட ஊரடங்கு மே 17ம் தேதி இரவு 12 மணியுடன் நிறை… Read More