Home »
» அரசின் நிதியுதவி இன்றுவரை கிடைக்காமல் அவதியுறும் மும்பை தாக்குதலில் பாதிக்கப்பட்டோர்! November 26, 2017
இந்தியாவை உலுக்கிய மும்பை தாக்குதலின் 9-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2008-ம் ஆண்டு நவம்பரில் இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையில் ஆயுதங்களுடன் நுழைந்த தீவிரவாதிகள், சத்ரபதி சிவாஜி விமான நிலையம், தாஜ் பேலஸ், ஒபேராய் ஹோட்டல், நரிமன் இல்லம் உள்ளிட்ட 8 இடங்களில் தாக்குதல் நடத்தினர். நவம்பர் 26ம் தேதி முதல் நவம்பர் 29ம் தேதி வரை துப்பாக்கிச்சூடு, குண்டுவெடிப்பு என தீவிரவாதிகள் தொடர் தாக்குதல் நடத்தினர். பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலில், 164 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 308 பேர் காயமடைந்தனர்.உலகையே உலுக்கிய இந்த தாக்குதல் சம்பவத்தின்போது கடல் வழியாக மும்பைக்குள் நுழைந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் அதற்கு தடையாக இருந்த குஜராத்தை சேர்ந்த 3 மீனவர்களை சுட்டுக்கொன்றனர். அவர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட நிலையில், இதுவரை உதவி கிடைக்கவில்லை என உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளார்.
Related Posts:
பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற நடவடிக்கைகள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்தியது : ரகுராம் ராஜன் November 11, 2018
பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற நடவடிக்கைகள், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்தியதாக, ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன்… Read More
புத்தகப்பையோடு வில் மற்றும் அம்பை கொண்டு செல்லும் மாணவர்கள்! November 12, 2018
ஜார்கண்ட்டில் நக்ஸல்களிடம் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளும் நோக்கில், பள்ளி செல்லும் சிறுவர் - சிறுமியர் புத்தகப் பையோடு, வில் - அம்பையும் … Read More
ரெட் அலர்ட் எப்போது விடுக்கப்படுகிறது? November 11, 2018
தமிழகத்திற்கு வரும் 15ம் தேதி ரெட் அலர்ட் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் வரும் 15ம் தேதி அனேக இடங்களில் மிக அதிகம… Read More
சர்கார் பாணியில் 2008ம் ஆண்டு நடந்த தேர்தல்; தீர்ப்பு என்ன தெரியுமா? November 11, 2018
சர்கார் படம் பல சர்ச்சைகளையும் தாண்டி ஒருவருடைய ஓட்டை கள்ள ஓட்டு போட்டுவிட்டால் தேர்தல் விதிமுறைகளில் உள்ள 49-பி பிரிவை பயன்படுத்தி தன… Read More
சத்தீஸ்கர் சட்டப்பேரவையில் 18 தொகுதிகளுக்கு இன்று முதல்கட்டத் தேர்தல்! November 12, 2018
சத்தீஸ்கரில் நக்சலைட் நிறைந்த பகுதிகளில், இன்று முதற்கட்டமாக 18 தொகுதிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 90 தொகுதிக… Read More