Home »
» உருவானது ஓகி புயல்! November 30, 2017
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கன்னியாகுமாரி அருகே 70 கிலோ மீட்டர் தொலைவில் ஓகி புயலாக மாறி மையம் கொண்டுள்ளது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச் சந்திரன், இந்த புயல் எதிராலியாக தமிழகத்தில் பரவலாக மிதமான மழை பெய்யும் என்றார்.
தென் மாவட்டத்தில் கனமழை முதல் மிக கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறினார். கடலோர பகுதிகளில் மணிக்கு 75 கிலோ மீட்டர் வேகத்திற்கு பலத்த காற்று வீசும் என்றும் பாலச்சந்திரன் எச்சரித்தார்.
Related Posts:
தேர்தல் முடிவுகள் எதிரொலி: வரலாறு படைத்தது சென்செக்ஸ்! May 23, 2019
பாஜக கூட்டணி அதிக தொகுதிகளில் முன்னிலை எதிரொலியாக வரலாற்றில் முதல் முறையாக சென்செக்ஸ் 40,000 புள்ளிகளை கடந்து சாதனை படைத்துள்ளது.
நாடாளும… Read More
காட்டெருமை தாக்கி இருவர் காயம்! May 22, 2019
குன்னூரில் காட்டெருமை தாக்கி இருவர் காயமடைந்ததால், ஆத்திரமுற்ற மக்கள், வனத்துறை அதிகாரிகள் மற்றும் பேருந்துகளை சிறைபிடித்து, 5 மணி நேரம் போ… Read More
காங்கிரஸ் பின்னடைவு! May 23, 2019
7 கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.
மொத்தம் 542 தொகுதிகளுக்கு நடைபெற்ற மக்களவை… Read More
கூடாரம் அமைத்து பைனாகுலர் சகிதமாக 24 மணிநேரமும் EVMகளை கண்காணிக்கும் SP-BSP கட்சியினர்! May 22, 2019
3 வேளை உணவு வசதியுடன் டெண்ட் கூடாரம் அமைத்து, 8 மணி நேர ஷிப்ட்டில் ஒவ்வொருவராக மாற்றி மாற்றி நைட் விஷன் வசதியுடன் கூடிய பைனாகுலர் மூலமாக வ… Read More
மக்கள் கணிப்பு தான் உண்மையான கணிப்பு : இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் May 22, 2019
மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன், தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும், என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னை… Read More