Home »
» அரசு உதவிகோரும் தேசிய சிலம்பாட்ட மாணவி! November 29, 2017
தேசிய அளவிலான சிலம்பாட்டப் போட்டிகளுக்கு தேர்வாகி உள்ள புதுக்கோட்டை மாணவி, தமிழக அரசு தேவையான உதவிகள் வழங்கினால், பல்வேறு சாதனைகள் புரிய முடியும் என தெரிவித்துள்ளார்.புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கே.ராசியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி வெண்ணிலா, மாவட்ட அளவிலான பல்வேறு சிலம்பாட்டப் போட்டிகளில் பங்கேற்று தொடர் வெற்றிகளை குவித்துள்ளார்.இந்நிலையில் திருச்செங்கோட்டில் நடந்த மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டு, சாம்பியன் பட்டம் வென்றார். தேசிய அளவிலான சிலம்பாட்டப் போட்டிகளில் பங்கேற்க அவர் தேர்வாகி உள்ளார்.விவசாயக் குடும்பத்தை சேர்ந்த வெண்ணிலா, ஏழ்மையால் மிகவும் கஷ்டப்படுகிறார். எனவே தேசிய மற்றும் சர்வதேச அளவில் பல்வேறு சாதனைகள் புரிய, தமிழக அரசு தேவையான உதவிகள் வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Related Posts:
தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி! June 27, 2017
அரசு பள்ளிகளில், அரசு ஊழியர்களின் குழந்தைகளை சேர்ப்பதை ஏன் கட்டாயமாக்கக் கூடாது என, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது… Read More
தமிழக அரசுக்கு நீதிபதி கிருபாகரன் முன்வைத்த 20 கேள்விகள்.. June 27, 2017
அரசு பள்ளிகளில், அரசு ஊழியர்களின் குழந்தைகளை சேர்ப்பதை ஏன் கட்டாயமாக்கக் கூடாது என, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பி… Read More
உத்தரபிரதேசத்தில் தமிழக தம்பதியர் சுடப்பட்ட சம்பவத்தில் மேலும் ஒரு சோகம் June 27, 2017
உத்தரபிரதேசத்தில் மர்ம நபர்களால் சென்னை தம்பதியர் சுடப்பட்ட சம்பவத்தில் சிகிச்சை பலனின்றி கணவர் உயிரிழந்தார்.சென்னை ராமாபுரத்தை சேர்ந்த ஆதித்ய… Read More
வானதி ஸ்ரீனிவாசனின் காரை வழிமறித்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கம்! June 26, 2017
சென்னை திருவல்லிக்கேணி அருகே பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி ஸ்ரீனிவாசனின் காரை வழிமறித்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டவர்களை போலீசார் தேடிவருக… Read More
மின்சாரம் தாக்கி 4 யானைகள் உயிரிழப்பு! June 27, 2017
கர்நாடகாவில் தேயிலை தோட்டத்தில் மின்சாரம் தாக்கி 4 யானைகள் உயிரிழந்த சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.குடகு மாவட்டம் விராஜ்பேட்டை த… Read More