Home »
» டிசம்பருக்குள் ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு! December 8, 2017
தமிழகத்தில் ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணிகளை இந்த மாதத்திற்குள் முடிக்க உணவுத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1 கோடியே 94 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இதில், ஒரு கோடியே 83 கோடி குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும் இந்த மாதத்திற்குள் ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜனவரி 1-ம் தேதி முதல் ஸ்மார்ட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்ற தகவலை உணவுத்துறை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
Related Posts:
8 மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா…30,000-ஐ தாண்டிய தினசரி பாதிப்பு 23 1 2022 தமிழ்நாட்டில் ஒமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக, நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 30 ஆயிர… Read More
விவசாயிகளை மீண்டும் பீதியடைய செய்யும் 8 வழிச் சாலை திட்டம்; மாநில அரசின் நிலைப்பாடு என்ன? 24 1 2022 தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் சென்னைக்கு வர பல்வேறு வழிகள் இருப்பினும் தேனி, கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர் ப… Read More
105 படகுகளை ஏலம் விடும் இலங்கை அரசு – கொதித்தெழுந்த தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றச்சாட்டி அவர்களை கைது செய்வதோடு படகுகளையும் பறிமுதல் செய்து வர… Read More
வ.உ.சி வீடியோ … Read More
கோவா தேர்தல் கோவா மாநிலத்திற்கான சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில், பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிண… Read More