புதன், 17 ஜனவரி, 2018

​எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழுந்து நிலையில் உள்ள அரசுப் பள்ளி! January 17, 2018

Image

ஆண்டிப்பட்டி அருகே நாச்சியார்புரம் கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள அரசுப் பள்ளிக் கட்டடத்தில் உயிர் பயத்துடன் மாணவ மாணவிகள் பயிலும் நிலை ஏற்பட்டுள்ளது. 

நாச்சியார்புரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கடந்த 30 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 120 மாணவ மாணவிகள் படித்து வருகிண்றனர். 

இந்த பள்ளியில் உள்ள 4 கட்டிடங்களில் ஒரு கட்டிடம் முழுவதும் சேதமடைந்து மூடப்பட்டு விட்டது. மீதியுள்ள 3 கட்டிடங்களில் வகுப்புகள் நடத்தப்படுகிறது. 

இதில் கட்டிடங்களின் சுற்றுப்புறச்சுவர்கள், நுழைவுப்பகுதி, வகுப்பறை பகுதி உள்ளிட்ட இடங்களில் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. 

கட்டிடங்களின் தூண்களும் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் இங்கு கல்வி பயிலும் மாணவர்கள் மிகுந்த அச்சத்துடனேயே படித்து வருகிண்றனர். 

Related Posts:

  • ATM /BANK ATM /BANK சம்பந்தப்பட்டது மறக்காமல் படித்து விட்டு பகிரவும் இதுவரை அதிகாரவர்கத்தினர் அலட்சியபோக்கால் பாதிக்கப்பட்டு வந்த அப்பாவிகள், சாமானியர்கள், வா… Read More
  • பயனுள்ள இணையத்தளங்கள்! தமிழ் நாட்டில்(இந்தியாவிலா?) சில பயனுள்ள இணையத்தளங்கள்!சான்றிதழ்கள்1) பட்டா / சிட்டா அடங்கல்http://taluk.tn.nic.in/edistrict_certificate/land/chitta_… Read More
  • ஆன்லைனில் ஆதார் கார்டு அப்டேட் செய்வது எப்படி? ஆன்லைனில் ஆதார் கார்டு அப்டேட் செய்வது எப்படி? ********************************************** இந்தியாவில் ஒரு சிலருக்கு ஆதார் கார்டு இந்திய அரசால் வழ… Read More
  • HEART ATTACKS AND WATER ! How many folks do you know who say they don't want to drink anything before going to bed because they'll have to get up during the night.Heart Atta… Read More
  • செல்போன் விஞ்ஞானத்தின் வளர்ச்சி என்பது விவரிக்க முடியாத புரட்சி! அறிவியலின் துணை கொண்டு கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக மனிதன் நடத்தி வரும் சாதனைகள் சாதாரணமானவையல… Read More