
ns7.tv
நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகியும், கிராமப் புற மக்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை வழங்குவதை ஊக்குவிக்க அரசு எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை என, சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
அரசு மருத்துவர்கள், மருத்துவ மேற்படிப்பில் சேர சலுகை மதிப்பெண்கள் வழங்குவதற்காக, அவர்கள் பணியாற்றிய பகுதிகளை தொலைதூர பகுதி, எளிதில் அணுக முடியாத...