திங்கள், 5 செப்டம்பர், 2016

காவிகளின் சதி முறியடிப்பு


கரூரிலிருந்து மேலப்பாளையம்
சந்தைக்கு கனரக வாகனத்தில்
மாடுகளை கொண்டு வருகிறார்
வியாபாரி பாலசுப்பிரமணியன்
நெல்லை குலவனிகர் புரத்தை
வாகனம் கடக்கும்போது
முப்பது பேர் கொண்ட காவிக்கும்பல்
வாகனத்தை வழிமறித்து நிறுத்துகிறது
வழக்கம்போல் காவல்துறை
வாகனத்தை பறிமுதல் செய்கிறது
தகவல் அறிந்த
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
நெல்லை கிழக்கு மாவட்ட நிர்வாகிகள்
களத்தில் குதிக்கின்றனர்
காவிகளும் காவல்துறையும்
சூழ்ந்து நின்ற காவல் நிலையத்தில்
தனது கண்டனங்களை பதிவு செய்து
வாகனத்தையும் மாட்டையும் மீட்டு
வியாபாரி பாலசுப்ரமணியனிடத்தில்
ஒப்படைத்தனர்
இது போன்ற சம்பவங்கள் எங்கேனும் நடந்தால்
தமிழ்நாடுதவ்ஹீத் ஜமாத்
நிர்வாகிகளை உடனே தொடர்பு கொள்ளுங்கள்