ஞாயிறு, 4 செப்டம்பர், 2016

நாகர்கோவில் ஜெய்சேகரன் ஆஸ்பத்திரிக்கு போகிறவங்க சிந்தியுங்கள்

கண்ணியாகுமரி மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு ஒரு வேண்டுகோள்
நாகர்கோவில் ஜெய்சேகரன் ஆஸ்பத்திரிக்கு போகிறவங்க சிந்தியுங்கள்
இன்று ஒரு பெண்மனி சொன்னதை கேட்டதும் ஒருநிமிடம் பதறி விட்டேன்
ரமனா படஸ்டைலில் இறந்தவர் பினத்தை 5நாள் வைத்து சுமார் 2.50லட்சம் ருபாய் புடிங்கிவிட்டிருக்கிறார்கள்
பெண்மனி கூடங்குளத்தை சார்ந்தவர்