Home »
» கனமழையால் மெட்ரோ சுரங்கப் பணிகள் பாதிப்பு! November 4, 2017
கனமழையால் சென்னை சென்ட்ரல் பகுதியில் மெட்ரோ சுரங்கப் பணிகள் பாதிப்படைந்துள்ள நிலையில், மழைநீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் மழை குறைந்து நேற்று வெயில் நிலவிய நிலையில், நேற்றிரவும் கனமழை தொடர்ந்ததால், மெட்ரோ சுரங்க பணிகள் பாதிப்படைந்துள்ளன. இதனால் சுரங்க பகுதிகளில் இருந்து மழைநீரை வெளியேற்றும் பணிகளில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Posts:
பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு...! April 01, 2019
பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை, வரும் செப்டம்பர் 30-ம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
மத்திய நேரடி வரி வாரிய… Read More
5 ஆண்டு கால ஆட்சியில், உலக நாடுகளை சுற்றிவிட்டு, தேர்தலுக்காக மாதம் 3 முறை தமிழ்நாடு வருகிறார் மோடி - உதயநிதி ஸ்டாலின் April 01, 2019
5 ஆண்டு கால ஆட்சியில், உலக நாடுகளை சுற்றிவிட்டு, தேர்தலுக்காக மாதம் மூன்று முறை, பிரதமர் மோடி தமிழ்நாடு வருவதாக, உதயநிதி ஸ்டாலின் விமர்சித்… Read More
Salah time : pudukkottai dist only
April 2019
Rajab 1440 - Shaban 1440
January February March April May June July August … Read More
2 மாதம் படுத்துக்கொண்டே இருந்தால் 13 லட்ச ரூபாய் சம்பளம் தருகிறது நாசா! March 31, 2019
credit ns7.tv
நாசாவில் பணிபுரிய விருப்பமுள்ளவர்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடுமையான கல்வித்தகுதிகள் எதுவும் இல்லாமல் இதற்கு ஒரு வித… Read More
ஷேர் ஆட்டோவை நடமாடும் நூலகமாக மாற்றி புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் ஆட்டோ ஓட்டுநர்! April 01, 2019
credit ns7.tv
இந்தோனேசியாவில் குழந்தைகளுக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவித்து வரும் ஷேர் ஆட்டோ ஓட்டுநரை, பல்வேறு தரப்பினரும் பாராட… Read More