புதன், 31 ஆகஸ்ட், 2022

திறன் மேம்பாட்டிற்கான போர்டல் – ‘நான் முதல்வனின்’ புதிய முயற்சி

 30 8 2022தமிழக அரசின் 'நான் முதல்வன்' திட்டம்Educational News: திறன் மேம்பாடு மற்றும் வேலை வாய்ப்பு வசதி திட்டத்தின் ஒரு பகுதியாக, தமிழக அரசு திங்கள்கிழமை 40க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.தமிழக முதல்வரான மு.க.ஸ்டாலின், ‘நான் முதல்வன்’ திட்டத்துக்காக இணையதளத்தை (www.naanmudhalvan.tn.gov.in) தொடங்கி வைத்து, பல்வேறு துறைகள் மற்றும்...

உங்க பெயரில் போலி சிம் கார்டு.. கண்டுபிடிப்பது, நீக்குவது எப்படி?

 ஆதார் கார்டு அனைத்திருக்கும் பயன்படுத்தப்படுகிறது. வங்கி, பான் கார்டு, ரயில் டிக்கெட் என எல்லாவற்றிக்கும் பயன்படுத்தப்படுகிறது. அந்தவகையில் உங்கள் போனுக்கு சிம் கார்டு வாங்குவதற்கும் ஆதார் கார்டு பயன்படுத்தப்படுகிறது. ஆதார் கார்டு முக்கிய ஆவணமாக மாறிவிட்டது. முன்பு ரேஷன் கார்டு இருந்தது போல் இப்போது ஆதார் கார்டு மாறிவிட்டது.அந்தவகையில் உங்கள் பெயரில் வாங்கப்பட்ட போலி சிம் கார்டுகளையும் எளிதாக கண்டுபிடித்து நீக்கலாம். ஒரு ஆதார் கார்டு பயன்படுத்தி...

லாக்அப் மரணம்: குஜராத் இரண்டாவது முறையாக முதலிடம்

 30 8 2022குஜராத் மாநிலத்தில் இரண்டாவது முறையாக லாக்அப் டெத் என்னும் காவல் மரணங்கள் அதிகரித்து காணப்படுகின்றன.2021ஆம் ஆண்டில் நாடு முழுக்க 88 லாக்அப் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் அதிகப்பட்சமாக குஜராத்தில் 23 காவல் மரணங்கள் நடந்துள்ளன. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 53 சதவீதம் அதிகமாகும்.2020ஆம் ஆண்டில் குஜராத்தில் 15 காவல் மரணங்கள் நிகழ்ந்தன. குஜராத்துக்கு அடுத்தபடியாக லாக்அப் மரணங்கள் பட்டியலில் மகாராஷ்டிரா 21 மரணங்களுடன் 2ஆம் இடத்தில் உள்ளது.குஜராத்தில்,...

காங்கிரஸ் தலைவர் தேர்தல்.. நேரு குடும்பம் இல்லை? .. வரலாறு கூறுவது என்ன?

 30 08 2022காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 28 சோனியா காந்தி தலைமையில் நடந்த காரிய கமிட்டி கூட்டத்தில் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி ஆகஸ்ட் 17இல் தேர்தல் நடைபெறும் எனவும், ஆகஸ்ட் 19இல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி இருந்து வருகிறார். முழுநேர காங்கிரஸ் தலைவரை...

பாலியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் லிங்காயத் மடாதிபதி

 லிங்காயத் மடங்களின் முக்கிய மடாதிபதியான சிவமூர்த்தி முருகா சாரணாருஅண்டை மாநிலமான கர்நாடகாவில் கிட்டத்தட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லிங்காயத் மடங்கள் உள்ளன. வாக்கு வங்கியில் இவர்கள் கிட்டத்தட்ட 17 சதவீதம் உள்ளனர்.இதற்கிடையில், லிங்காயத் மடங்களின் முக்கிய மடாதிபதியான சிவமூர்த்தி முருகா சாரணாரு மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு...

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்; ‘வழக்கறிஞர்கள்’ மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு

 30 8 2022Chennai high court orders to take against lawyer who enquires Kallakuruchi student death case: கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக தனியாக விசாரணை நடத்தும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் பார் கவுன்சிலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி ஸ்ரீமதி ஜூலை 13 ஆம் தேதி...

பெங்களூரு ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சி நடத்தக் கூடாது – சுப்ரீம் கோர்ட் உத்தரவு

 பெங்களூருவில் உள்ள ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டதை எதிர்த்து கர்நாடக வக்பு வாரியம் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சி நடத்த அனுமதி இல்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பெங்களூரு ஈத்கா மைதான வழக்கில், விநாயகர் சதுர்த்தி விழாவை ஈத்கா மைதானத்தில் கொண்டாடக் கூடாது என உச்ச நீதிமன்றம்...

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2022

தங்கம் வரலாறு காணாத குறைவு… கிராம் ரூ.60ஆக சரிந்த வெள்ளி..!

 29 8 2022Gold rates today, 29 august 2022தங்கம் விலை இன்று கிராமுக்கு 35 சரிந்து சவரனுக்கு ரூ.280 வரை சரிந்து விற்பனையாகிறது.சர்வதேச நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் வெள்ளி விலையில் மாற்றம் ஏற்படுகிறது. அந்த வகையில், இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.35 வரை சரிவை சந்தித்து கிராம் ரூ.4770 ஆக உள்ளது.24 காரட் 99.99 தூயத் தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ.5172 ஆக நிர்ணயிக்கப்பட்டு...

இந்தியப் பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி

 29 8 2022வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை வர்த்தகத்தில் இந்தியப் பங்குச் சந்தைகள் வீழ்ச்சியுடன் வர்த்தகத்தை தொடங்கின.சென்செக்ஸ்மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) சென்செக்ஸ் 861.25 புள்ளிகள் வரை வீழ்ச்சி கண்டது. ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், பார்தி ஏர்டெல், டாக்டர் ரெட்டிஸ் லேப் பங்குகள் அதிகப்படியான வீழ்ச்சியை சந்தித்தன.பிஎஸ்இயில் பட்டியலிடப்பட்டுள்ள 30 பங்குகளில் 6 பங்குகள் மட்டுமே லாபத்தில் வணிகமாகின. அவை, ஏசியன்...

புதிதாக விளைந்த அரிசி சாப்பிடக் கூடாதா? சுகர் சான்ஸ் பற்றி எச்சரிக்கும் மருத்துவர்

 நீரிழிவு நோய் யாருக்கு வர வாய்ப்பு உள்ளது என்பது குறித்து விரிவாக அலசுகிறது இத்தொகுப்பு.* முந்தைய தலைமுறையில் நீரிழிவு நோய் உடையவர்கள்* அதிக கார்போஹைட்ரேட், அதிக கொழுப்பு சத்து மிகுந்த உணவை உண்பவர்கள்* டிரைகிளிசரைடு அதிகம் உள்ளவர்கள், குறைந்த எச்.டி.எல். உடையவர்கள்* நீரிழிவு நோயின் முந்தைய கட்டத்தில் இருப்பவர்கள் ஆகியோருக்கு டி2டிஎம் டைப்-2 நீரிழிவு நோய் வரும் வாய்ப்பு அதிகம்.* கபதோ‌ஷத்தை அதிகப்படுத்தும் உணவு முறை, வாழ்க்கை முறை* மன அழுத்தம்,...