சனி, 3 செப்டம்பர், 2016

காணவில்லை...



நமது சகோதரருடைய மருமகள் தஹ்ஸினா வயது 15 இன்று (3.09.2016) பகல் இரண்டு மணியில் இருந்து காணவில்லை...
இராமநாதபுரம், ஏர்வாடி,சாயல்குடி,மண்டபம்,இராமேஸ்வரம் இன்னும் அந்த மார்க்கமாக செல்லும் ஊர்களில் இருக்கும் நண்பர்கள் இச் செய்தியினை அதிகம் பகிர்ந்து உதவி செய்யுங்கள் தோழமைகளே...
தொடர்புக்கு: ஜிப்ரி 9677838393

Related Posts: