
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே அண்ணா சிலை அமைந்துள்ள பீடத்தின் மீது காவி துணி போடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கருப்பர் கூட்டம் வெளியிட்ட கந்தசஷ்டிகவசம் குறித்த வீடியோ சர்ச்சையைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பெரியார் சிலை மீது காவிகொடி கட்டுவதும் காவி சாயம் பூசுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது .இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை சந்திப்பில்...