வெள்ளி, 24 ஜூலை, 2020

கொரோனாவால் பலியானோர் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் - புதுவை முதல்வர் அறிவிப்பு!

Image

புதுச்சேரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் கொரோனா தொற்று நோய் கட்டுப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

இதனையடுத்து இறுதியாக பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, கொரோனா வைரஸ் நிவாரண நிதியாக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 9 கோடியே 16 லட்சம் ரூபாய் வந்துள்ளதாக குறிப்பிட்டார். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு தலா 700 ரூபாய் வழங்கப்படும் எனவும், கொரோனா நோயால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் எனவும் பேரவையில் முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்தார்.

Related Posts:

  • யாருக்கு உங்கள் ஒட்டு ???? ஏக இறைவனின் திருப்பெயரால்...  அல்லாஹ் ரப்புல் ஆலமீன் முஸ்லீம் சமுதாயத்தை நடுநிலை சமுதாயம் என்றும், பிற சமுதாயத்திற்கு நடுநிலையாக எடுத்த… Read More
  • அதிமுகவுடனான ஆதரவு வாபஸ்- த.த.ஜ. அதிரடி முடிவு...! ஏகஇறைவனின் திருப்பெயரால்...சரியான நேரத்தில் சரியான முடிவு அல்லாஹூஅக்பர்.த.த.ஜ.வின் தன்னலமற்ற மக்கள் சேவையையும், அதன் நேர்மையையும் இந்த முடிவு பறைசாற்… Read More
  • MKpatti- Library Inner View of Library ...Near to Senkulam Bus Top. … Read More
  • Summer Camp மு பட்டி - TNTJ நடத்தும் கோடைகால சிறப்பு மார்க்க பயிற்ச்சி முகாம் . பயிற்ச்சி தொடங்கும் நாள் 19/04/2014, மணி 10 முதல் 2 வரை. தொடர்புக்கு 994202586… Read More
  • சாவு மணி அடிக்க வேண்டும் கண் இமைக்கும் நேரத்தில் கருப்பு முருகானந்தத்தால் கலவர பூமியாக்கப்பட்ட மல்லிப்பட்டிணம்....?கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று வலையில் மீன் பட்டால் தான் அன… Read More