Home »
» ப.சிதம்பரம் அதிக நாட்கள் சிறையில் சிரமப்பட்டு விட்டார் - வைகோ உருக்கம்!
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஜாமீனில் வெளிவந்தது மகிழ்ச்சி அளிப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அதிக நாட்கள் சிறையில் சிரமப்பட்டு விட்டார் என்றும், அதற்காக தாம் கவலைப்பட்டதாகவும் தெரிவித்தார். மேட்டுப்பாளையம் அருகே சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தில் நீதி கேட்டு போராடியவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதல், கண்டனத்துக்குரியது எனவும் வைகோ குற்றம்சாட்டினார்.
வார்டுகளை முறையாக பிரிக்காத நிலையில், உள்ளாட்சித் தேர்தலை முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருப்பது ஜனநாயகத்துக்கு முற்றிலும் மாறான செயல் என வைகோ தெரிவித்தார்.
credit ns7.tv
Related Posts:
11 மற்றும் 12ஆம் வகுப்பு மொழிப்பாட தேர்வுகளில் அதிரடி மாற்றம் June 11, 2018
பிளஸ் ஒன், பிளஸ் டூ பொதுத்தேர்வுகளில் தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடங்களில் உள்ள தலா 2 தாள்களை ஒருங்கிணைத்து ஒரே தாளாக தேர்வெழுத அனுமதித்து தமிழக அரச… Read More
ட்ரம்ப் - வடகொரிய அதிபர் கிம் சந்திப்புக்காக ரூ.100 கோடி செலவிடும் சிங்கப்பூர் அரசு..! June 11, 2018
ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடனான வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்புக்காக 100 கோடி ரூபாயை செலவிட உள்ளதாக சிங்கப்பூர் அரசு தெரி… Read More
தென்மேற்கு மாவட்ட மலை பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்! June 11, 2018
தென்மேற்கு பருவமழை தொடர்ந்து தீவிரம் அடைந்து வருவதையடுத்து கோவை, நீலகிரி, தேனி, திருநெல்வேலி மற்றும் திண்டுக்கல் மாவட்ட மலை பகுதிகளில் கனமழை பெய்… Read More
ஃபேஸ்புக்கில் ஊருக்கு செல்வதாக ஸ்டேட்டஸ் போட்டவரின் வீடு கொள்ளையடிக்கப்பட்டதால் அதிர்ச்சி..! June 12, 2018
பெங்களூருவில் உள்ள ஒரு தமிழ்ப் பெண்ணுக்கு நேர்ந்த அவலம் குறித்து அறிந்துகொண்டால் அடுத்த முறை ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் அப்டேட் செய்வதற்கு தயங்குவீர்க… Read More
தமிழகத்தின் சில இடங்களில் கன மழை பெய்யும்! June 10, 2018
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், கோவை, நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வ… Read More