செவ்வாய், 31 டிசம்பர், 2019

தமிழகத்தில் ஜனவரி 4 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக் கல்வித்துறை

Image
தமிழகத்தில் ஜனவரி 4 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு டிசம்பர் 24ம் தேதி முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டு, ஜனவரி 2 ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், பள்ளி திறக்கும் தேதியில் பள்ளிக் கல்வித்துறை மாற்றம் செய்துள்ளது. 
உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை காரணமாக விடுமுறை மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்படுவதாகவும், பள்ளிகள் ஜனவரி 4 ஆம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. 
வாக்கு எண்ணிக்கை 2-ஆம் தேதி நள்ளிரவையும் தாண்டலாம் என்பதால் கூடுதலாக ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

credit ns7.tv

Related Posts:

  • அல்குர்ஆன் - படிப்பினை (நபியே!) உமக்கு முன்னர் (பற்பல சமூகங்களுக்கும் ) நாம் அனுப்பிய தூதர்கள் (அந்தந்த சமூகங்களின்) ஊர்களிலிருந்த மனிதர்களேயன்றி வேறில்லை; அவர்களுக்கு நாம… Read More
  • கொழுப்பைக் கரைக்கும் கொள்ளு கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு முதலிடம். உடலிலுள்ள தேவையற்ற தண்ணீரைக் கொள்ளு எடுத்துவிடும். கொள்ளுத் தண்ணீர் ரத்தத்தை சுத்திகரிப்ப… Read More
  • Hadis -துன்பம் ஏற்படும்போது உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஓர் அடியார் தமக்கு ஒரு துன்பம் ஏற்படும்போது "இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அல்லாஹும்மஃஜுர்னீ ஃபீ முஸீபத்த… Read More
  • Hadis மரம் நடல் ஓர் அறச்செயல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:முஸ்லிம் ஒருவர் மரம் ஒன்றை நட்டு அதிலிருந்து மனிதனோ மற்ற உயிரினமோ உண்டால் அதற்காக ஒ… Read More
  • ரத்த அழுத்தம்-சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் சிறுதானியம் எந்திரத்தனமான இந்த உலகில் நவதானியம் என்பது வருங்கால சந்ததியினருக்கு ஒரு காட்சி பொருளாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் அந்த அளவுக்கு பொதும… Read More