ஞாயிறு, 22 டிசம்பர், 2019

குடியுரிமை திருத்த சட்டம் 2019. எதிர்த்து கண்டன பொதுக்கூட்டம் .



குடியுரிமை திருத்த சட்டம் 2019. எதிர்த்து கண்டன பொதுக்கூட்டம் . அறந்தாங்கியில் 21 12 2019 நடைபெற்றது. தௌஹீத் ஜமாத் நடத்திய இந்தக்கூட்டத்திற்கு சுமார் எட்டு ஆயிரம் மக்கள் வருகை தந்து , குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து கண்டனத்தை தெருவுக்கும் விதமாக கலந்து கொண்டனர்.