பத்து ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி
திருச்சியில்
மார்ச் 13 அன்று
மார்ச் 13 அன்று
மாபெரும் ஒற்றை கோரிக்கை நடக்க இருப்பது அனைவரும் அறிந்ததே.
அது சம்பந்தமாக திருச்சியில் எண்ணற்ற சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டது.நேற்று தேர்தல் தேதி அறிவிப்பு செய்யப்பட்டால்,தேர்தல் ஆணையத்தின் ஆணைக்கிணங்க PWO அனைத்து சுவர் விளம்பரங்களையும் அழித்து விட்டார்கள்,இவை தான் சட்ட திட்டத்தின் படி சரியான முறையும் ஆகும்.
அது சம்பந்தமாக திருச்சியில் எண்ணற்ற சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டது.நேற்று தேர்தல் தேதி அறிவிப்பு செய்யப்பட்டால்,தேர்தல் ஆணையத்தின் ஆணைக்கிணங்க PWO அனைத்து சுவர் விளம்பரங்களையும் அழித்து விட்டார்கள்,இவை தான் சட்ட திட்டத்தின் படி சரியான முறையும் ஆகும்.
இதை எதற்காக கூறுகிறோம் என்றால்,சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு விட்டதால், பொதுக்கூட்டம் கைவிட பட்டு விட்டதோ என்று யாரும் எண்ணி விட வேண்டாம்.
தேர்தல் அதிகாரியிடம் உகந்த முறையில் பொதுக்கூட்டம் நடப்பதற்கு ஒப்புதல் வாங்கி விட்டோம்.திங்கட் கிழமை முழுமையாக ஒப்புதல் கிடைத்து விடும்.
இன்ஷா அல்லாஹ்...
ஒற்றை கோரிக்கை பொதுக்கூட்டம் மார்ச் 13 அன்று,மாலை 7 மணியளவில்,தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் கண்டிப்பாக நடைப்பெறும்.
அனைவரும் தவறாது கலந்து கொள்ள வருகை தாருங்கள்.
இவண்:-இஸ்லாமிய ஜனநாயக முன்னணி தமிழ்நாடு