வியாழன், 1 செப்டம்பர், 2016

பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் அனைத்து சிறைவாசிகளையும் விடுதலை செய்ய கோரி கோட்டை நோக்கி பேரணி.

தமிழக மக்கள் ஜனநாயக கட்சி நடத்தும் பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் அனைத்து சிறைவாசிகளையும் விடுதலை செய்ய கோரி கோட்டை நோக்கி பேரணி.
இப் பேரணி நல்ல விதமாக நடைப்பெற்று,வெற்றி பெற அல்லாஹ் நல்லருள் புரிவானாக.