இந்தியாவில் குஜராத் ஃபைல்ஸ் என்ற புத்தகத்தை எழுதிய ராணா அய்யூப் என்ற பெண் எழுத்தாளரையும் , இஸ்லாத்தையும், இஸ்லாமியர்களையும் மிகவும் தரக்குறைவாக, வக்கிரமாக முகநூலிலும் , ட்விட்டரிலும் எழுதி வந்த கேரளா மாநிலம் கொச்சியைச் சேர்ந்த பின்சி லால் என்ற இந்துத்துவா வெறியன்
இந்தியாவிற்கு திருப்பி அனுப்பியது துபாய் அரசு
இந்தியாவிற்கு திருப்பி அனுப்பியது துபாய் அரசு


