வியாழன், 31 ஜனவரி, 2019

யானைப்படை

...

தமிழகத்தில் முதன்முறையாக ரோபோ லேப் மாநகராட்சிப் பள்ளியில் அறிமுகம்! January 31, 2019

தமிழகத்தில் முதன்முறையாக மாநகராட்சி பள்ளியில் ஸ்டெம் (STEM) கல்வி முறையில் ரோபோ ஆய்வகம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  இன்றைய நவீன தொழில்நுட்ப காலத்தில் மாணவர்களின் அறிவியல் ஆற்றல் என்பது வயது வித்தியாசமின்றி வெவ்வேறுவிதமாக வெளிப்பட்டு வருகிறது.  வளர்ந்துவரும் உலக நாடுகளுக்கு இணையாக தமிழக மாணவர்கள் தங்களது திறமைகளை மேம்படுத்தும் வகையில், இந்திய - அமெரிக்க...

சென்னையில் மட்டும் 87.39 மெட்ரிக் டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்! January 31, 2019

பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்த ஜனவரி 1 முதல் இன்று வரை சென்னை மாநகராட்சியில் 87.39 மெட்ரிக் டன்கள் பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.  கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் ஒரு தடவை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்தது. 14 வகையான பிளாஸ்டிக்குகளை தடை செய்த தமிழக அரசு, அதற்கு மாற்றாக 12 வகையான பொருட்களை பயன்படுத்த தமிழக மக்களை அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில், சென்னை...

நாட்டிற்காக மகாத்மா காந்தி செய்த அகிம்சை

source  FB News Karate UnOffici...

புதன், 30 ஜனவரி, 2019

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் கைது! January 30, 2019

திருவாரூர் அருகே ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசலை மையமாக கொண்டு கரியாப்பட்டினம் வரை ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி அளித்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து நாள்தோறும் பல கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக...

சொன்னதை செய்த தமிழக அரசு! January 30, 2019

ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் வேலை நிறுத்தத்தால் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான ஊதியத்தை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 22ஆம் தேதி முதல் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு அந்த நாட்களுக்கான ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.  இந்நிலையில்,...

அரியர் எழுதுவதில் மாற்றம்: பின்வாங்கியது அண்ணா பல்கலைக்கழகம் January 30, 2019

அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் மாணவர்கள் அரியர் தேர்வெழுத விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள், புதிய தேர்வு முறைப்படி முதல் பருவத்தில் ஒரு பாடத்தில் தேர்ச்சியடையாவிட்டால், அதனை அடுத்து வரும் பருவத்தில் எழுத முடியாது என தெரிவிக்கப்பட்டது. 2017 ஒழுங்குமுறைப்படி  அரியர் தேர்வு எழுத அதற்கு அடுத்த ஆண்டே வாய்ப்பு  தரப்படும் என்ற...

பன்றிக்காய்ச்சல்: மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி புள்ளி விவரம்! January 30, 2019

நாடு முழுவதும் பன்றிக்காய்ச்சலுக்கு இந்த மாதத்தில் மட்டும் இதுவரை 169 வரை உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவர அறிக்கையில், பன்றிக்காய்ச்சலால் இதுவரை 4,571 பேர் பாதிப்புக்குள்ளாகி உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அதிகபட்சமாக ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டும் 1,911 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,...

செவ்வாய், 29 ஜனவரி, 2019

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு : பெண்கள் ஒப்பாரி வைத்து போராட்டம்! January 29, 2019

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாரூர் அருகே பெண்கள் ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசல் ஊராட்சியை மையமாக கொண்டு ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.  இதற்கு எதிர்ப்பு போராட்டங்களின் தொடர்ச்சியாக திருக்காரவாசல் கடைவீதியில் நேற்று முன் தினம் முதல் கிராம மக்கள்...

பாஜக ஆளும் மாநிலங்களில் ஊழல் ஒழிந்துவிட்டதா? : சீமான் கேள்வி January 29, 2019

பல மாநிலங்களில் ஆட்சி செய்யும் பாஜக, அங்கெல்லாம் ஊழலை ஒழித்து விட்டதா என, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.  மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வளர்ச்சி திட்டம் என்ற பெயரில் அமைக்கப்படும், 8 வழிசாலை, 10 வழி சாலைகள் அனைத்தும் முதலாளிகளுக்கானது என்றும், அவை மக்களுக்கானது அல்ல என்றும் கூறினார்.  கார்,...

ஜாக்டோ ஜியோ போராட்டம்: 97 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியதாக பள்ளி கல்வித்துறை தகவல்! January 29, 2019

வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு அரசு விதித்த கெடு முடிவடைந்த நிலையில், 97 சதவீத உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியுள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக கடந்த 7 நாட்களாக அரசுப்பள்ளி ஆசிரியர்களும் இப்போராட்டத்தில்...

திருக்குர்ஆன் மாநில மாநாட்டு 2019

...

பொய் பித்தலாட்டங்களை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியது JAIHIND தொலைக்காட்சி

source: FB அநீதிக்கு எதிரான குரல் - I...

இஜிதிமாவில் கலந்து காெள்வதில் நன்மை ஏதும் கிடைக்குமா?

அல்லாஹ்வின் வார்த்தைக்கு கட்டுப்பட மாட்டாேம் எங்கள் மவ்ளவிகள்சாெல்வது தான் மார்க்கம்... கடந்த சில தினங்களாக பல பள்ளிவாசல்களில் தாெழுகையில் மக்கள் கூட்டம் இவ்வளவு தான் இருக்கிறது..... காரணம் இஜிதிமா.... اُدْعُوْا رَبَّكُمْ تَضَرُّعًا وَّخُفْيَةً‌ اِنَّهٗ لَا يُحِبُّ الْمُعْتَدِيْنَ‌ ‏(ஆகவே, முஃமின்களே!) உங்களுடைய இறைவனிடம் பணிவாகவும், அந்தரங்கமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள் - வரம்பு மீறியவர்களை நிச்சயமாக அவன் நேசிப்பதில்லை.(அல்குர்ஆன் : 7:55) وَاذْكُرْ...

அரசு தீவிர நடவடிக்கை

...

திங்கள், 28 ஜனவரி, 2019

ஜிஎஸ்டி வரி குறைப்பு திமுகவின் தேர்தல் அறிக்கையாக கொண்டுவரப்படும் - தயாநிதிமாறன் January 28, 2019

ஜிஎஸ்டி வரி குறைப்பு  திமுகவின் தேர்தல் அறிக்கையாக கொண்டுவரப்படும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.  சென்னை திருவல்லிக்கேணியில் வியாபாரிகள் சங்க ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், நக்கீரன் கோபால், வியாபாரிகள் சங்க நிர்வாகிகள்...

ஜாக்டோ-ஜியோ அமைப்பு வலியுறுத்தும் 9 அம்ச கோரிக்கைகள் இதுதான்! January 28, 2019

source :http://ns7.tv/ta/tamil-news/tamilnadu-newsslider/28/1/2019/jacto-geo-9-feature-requests ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கடந்த ஜனவரி 22ம் தேதி முதல் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராடி வருகின்றனர். 21.01-2019ம் தேதியிட்ட கடிதத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் 9 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனுவை அந்த அமைப்பினர் வழங்கினர். அந்த மனுவில் குறிப்பிடப்படிருந்த 9 அம்ச...

தென் மாநிலங்களில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் சரிவு! January 28, 2019

தென் மாநிலங்களில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் ஆயிரத்திற்கு 800 என்ற அளவில் சரிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய பதிவுத்துறை சேகரித்த தகவலில் இந்த விவரம் தெரியவந்துள்ளது. இந்தியாவிலேயே ஆந்திரா மற்றும் ராஜஸ்தானில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் மோசமான நிலையில் உள்ளது தெரியவந்துள்ளது. 2007ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி ஆந்திராவில், 974...

பென்குயின்கள் அழியாமல் பாதுகாக்க உயிரணுக்களை சேகரித்து வைக்கும் வங்கி! January 27, 2019

அருகி வரும் பென்குயின் இனமான ஆப்ரிக்க பென்குயின்களின், உயிரணுக்களை சேகரித்து வைக்கும் வங்கி, தென்ஆப்ரிக்காவில் உருவாக்கப்பட்டுள்ளது.  ஆப்பிரிக்காவில் இந்த வகை பென்குயின்கள் மிகவும் குறைவாக இருப்பதால், அடுத்த 10 ஆண்டுகளில், இவை அழியும் ஆபத்து உள்ளதாக, உயிரின ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அழிவில் இருந்து ஆப்ரிக்க பென்குயின்களைக் காக்கும்...

உதகை ரோஜா பூங்காவில் பூத்து குலுங்கும் பச்சை ரோஜாக்கள்! January 28, 2019

Authors உதகை ரோஜா பூங்காவில் பூத்து குலுங்கும் நூற்றுக்கணக்கான ரோஜா மலர்கள், சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.  மலைகளின் அரசி என்றழைக்கபடும் நீலகிரியில் பனியின் தாக்கம் குறைந்து, தற்போது இதமான காலநிலை நிலவுவதால் வெளி மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள், அதிகளவில் வருகை புரிகின்றனர். உதகையில் இடம்பெற்றுள்ள ரோஜா பூங்காவை பார்வையிடும் சுற்றுலா பயணிகள்,...

ஞாயிறு, 27 ஜனவரி, 2019

பாஜக ஆட்சியில் இருக்கும் வரை 7 பேர் விடுதலை கிடையாது: சுப்பிரமணியன் சுவாமி January 27, 2019

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் தண்டனை அனுபவித்து வருபவர்கள், பாஜக ஆட்சியில் இருக்கும் வரை, வெளியில் வர முடியாது என, அக்கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.  காஞ்சி சங்கர மடத்தின் மடாதிபதி விஜேயந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து பேசிய அவர், பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.  ராஜீவ்காந்தி கொலை விவகாரம் சாதாரண விஷயமாக கருத...

லட்சத்திற்கும் மேற்பட்ட ஆண்ட்ராய்ட் பயனாளிகளை முட்டாளாக்கும் 15 ‘ஆப்’கள்! January 24, 2019

ப்ளே ஸ்டோரில் உள்ள 15 ‘ஆப்’கள் லட்சத்திற்கும் மேற்பட்ட ஆண்ட்ராய்ட் பயனாளிகளை முட்டாளாக்கி வருவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்மார்ட் போன்களை இயக்க இயங்குதளம் முக்கியமான பங்கு வகித்து வருகிறது. இதில் ஆண்ட்ராய்ட் இயங்குதளம் மிகவும் பிரபலமானவை. உபயோகிக்க எளிதாக உள்ள, கூகுள் நிறுவனத்தால் வெளியிடப்படும் இந்த இயங்குதளத்தில் போதுமான பாதுகாப்பு வசதி இல்லை என பல...

ஆண்ட்ராய்டை கை விடுகிறதா கூகிள்? January 25, 2019

Authors ஆண்ட்ராய்ட் மற்றும் க்ரோம் இயங்குதளங்களுக்கு மாற்றாக புதிய இயங்குதளம் ஒன்றை கூகிள் நிறுவனம் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆண்டுதோறும் தங்களது அடுத்த அறிவிப்புகளை வெளியிடும் கூகிள் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக எந்த அறிவிப்பும் வெளியிடாமல் அமைதி காத்து வந்தது. ஆண்ட்ராய்ட் இயங்கு தளம் வெளியாகி 11 ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில், ஆண்ட்ராய்டுக்கு...

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற 72 ஆசிரியர்கள் சிறையில் அடைப்பு! January 26, 2019

நாமக்கல்லில் ஜாக்டோ ஜியோ நடத்திய சாலை மறியல் போராட்டத்தில் பங்கேற்ற 72 அரசு பள்ளி ஆசிரியர்கள் பிப்ரவரி 1-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  நாமக்கலில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த 72 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர்.  இதையடுத்து சாலை மறியலை முன் நின்று நடத்திய...

முற்றிலும் அழிந்ததாக நினைக்கப்பட்ட தட்டைச் சுறா மீண்டும் கண்டுபிடிப்பு! January 26, 2019

முற்றிலும் அழிந்துபோனதாக கூறப்பட்ட ஏஞ்சல் ஷார்க் எனப்படும் தட்டைச் சுறா பல ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  ஆழ்கடலில் கடல் மணலில் பதுங்கியிருந்து வேட்டையாடும் தன்மை கொண்ட தட்டை சுறா பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே அழிந்துவிட்டதாக ஆராய்ச்சியாளர்கள் நினைத்துவந்தார்கள். ஆனால் ஸ்பெயின் நாட்டுக்கு சொந்தமான கேனரி தீவுப் பகுதியில் வித்தியாசமான...

நாடு முழுவதும் பப்ஜி விளையாட்டு தடை செய்யப்படுமா? January 26, 2019

குஜராத் அரசு பப்ஜி விளையாட்டிற்கு தடை செய்த சம்பவம், நாடு முழுவதும் பப்ஜி விளையாட்டு தடை செய்யப்படுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.  செல்போன் பயன்படுத்தும் பெரும்பாலானோர், அதில் உள்ள ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகிவிட்டனர். இந்நிலையில், கடந்த சில காலமாக பப்ஜி எனப்படும் ஆன்லைன் விளையாட்டு, பெரும்பாலான மாணவர்களை அடிமையாக்கிவைத்துள்ளது. பப்ஜி விளையாட்டிற்கு பல...

எத்தனை முறை தமிழகம் வந்தார் பிரதமர் ? January 27, 2019

பிரதமராக பதவியேற்ற பிறகு தமிழகத்திற்கு எப்போதெல்லாம் நரேந்திர மோடி வருகை புரிந்தார் என்பது குறித்த விவரங்கள்..! ஆகஸ்ட், 2015 - சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் கைத்தறி நெசவாளர்கள் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். பின்னர் அப்போதைய முதலமைச்சர்  ஜெயலலிதாவை போயஸ் தோட்ட இல்லத்தில் பிரதமர் மோடி சந்தித்தார். டிசம்பர்  2015  - பெரு வெள்ளத்தால் சென்னை கடுமையாக பாதிக்கப்பட்டபோது ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார்...

சனி, 26 ஜனவரி, 2019

நாட்டின் 70வது குடியரசுத் தின விழா : செங்கோட்டையில் கொடி ஏற்றினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

2019-01-26@ 10:13:13 புதுடெல்லி : நாடு முழுவதும் 70வது குடியரசுத் தின விழா கோலகலமாக கொண்டாடப்படுகிறது. குடியரசுத் தின விழாவையடுத்து டெல்லி செங்கோட்டையில்  21 குண்டுகள் முழங்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கொடி ஏற்றினார். மாநிலங்களின் தலைநகரில் அந்தந்த மாநிலத்தை சேர்ந்த ஆளுநர் தேசியக் கொடியை ஏற்றி கொண்டாடி வருகின்றனர். விழாவில் பிரதமர் மோடி,...

முடிவுக்கு வந்தது அமெரிக்க நிர்வாக முடக்கம்...: 15ம் தேதி காலக்கெடு நிர்ணயித்து அதிபர் டிரம்ப் ஒப்புதல்

வாஷிங்டன்: அமெரிக்காவில் 35 நாட்கள் நீடித்த நிர்வாக முடக்கம் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புதலுடன் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. ஊழியர்களுக்கு ஊதியம் மற்றும் நிலுவைத் தொகையை வழங்கி அரசு நிர்வாகம் மீண்டும் செயல்பட அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். ஆனால் பிப்ரவரி 15ம் தேதி வரை காலக்கெடு நிர்ணயித்து இந்த ஒப்புதலை அதிபர் அளித்துள்ளார். காலக்கெடுவுக்குள் எல்லை சுவர் எழுப்ப நிதி ஒதுக்கும் மசோதா நிறைவேறாவிட்டால் மீண்டும் நிர்வாக முடக்கம் அல்லது...

முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர் செங்கோட்டையன் சந்திப்பு : ஆசிரியர்கள் போராட்டம் குறித்து முக்கிய ஆலோசனை

சென்னை : சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமியுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சந்திந்துள்ளார். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 5வது நாளாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....

வெள்ளி, 25 ஜனவரி, 2019

தமிழகத்திற்கு பாஜக செய்தது என்ன? January 25, 2019

தமிழகத்துக்கு பாஜக தலைமையிலான மத்திய அரசு இதுவரை என்ன செய்துள்ளது? ➤2017ம் ஆண்டு ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டத்திற்கு மத்திய பாஜக அரசு ஒப்புதல் அளித்தது.  ➤2018ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த காப்பீட்டுத் திட்டத்தின் மூலம், 70 ஆயிரத்துக்கும் மேலான தமிழர்கள் இலவச சிகிச்சை பெற்றுள்ளனர்.  ➤2018 டிசம்பர் மாதம்,...