Home »
» முற்றிலும் அழிந்ததாக நினைக்கப்பட்ட தட்டைச் சுறா மீண்டும் கண்டுபிடிப்பு! January 26, 2019
முற்றிலும் அழிந்துபோனதாக கூறப்பட்ட ஏஞ்சல் ஷார்க் எனப்படும் தட்டைச் சுறா பல ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆழ்கடலில் கடல் மணலில் பதுங்கியிருந்து வேட்டையாடும் தன்மை கொண்ட தட்டை சுறா பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே அழிந்துவிட்டதாக ஆராய்ச்சியாளர்கள் நினைத்துவந்தார்கள். ஆனால் ஸ்பெயின் நாட்டுக்கு சொந்தமான கேனரி தீவுப் பகுதியில் வித்தியாசமான சுறா ஒன்றின் வீடியோ சமீபத்தில் வெளியானது. அதை ஆய்வு செய்ததில் அழிந்துவிட்டதாக கருதப்பட்ட தட்டை சுறா என்பது தெரியவந்தது.
வரைமுறையற்ற வேட்டைகளால் இந்தச் சுறாவை கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து காணமுடியவில்லை என்பதால் அழிந்து விட்டதாக கருதப்பட்ட நிலையில், மீண்டும் தட்டை சுறா தென்பட்டுள்ளதால் கடல் ஆராய்சியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
source: http://www.ns7.tv/ta/tamil-news/world-important/26/1/2019/rare-angel-sharks-found-living-coast-wales
Related Posts:
மத்திய அரசின் அநீதியை தமிழர்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள் - கமல்ஹாசன் April 27, 2018
காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் மத்திய அரசு இழைத்துள்ள அநீதியை தமிழர்கள் ஒரு போதும் மறந்து விட மாட்டார்கள் என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாச… Read More
தென் கொரிய வடகொரிய அதிபர்கள் சந்தித்துக் கொண்ட வரலாற்று நிகழ்வு! April 27, 2018
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தென் கொரிய எல்லையையையும், தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் தென் கொரிய எல்லையையும் கடந்த வரலாற்று நிகழ்வு நடைபெற்றுள்ளது.… Read More
ஆமாம்! நான் நகத் கான் தான்” ட்விட்டரில் தனது பெயரை மாற்றிய குஷ்பு! April 27, 2018
தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக இருந்து தற்போது இந்தியாவின் முக்கிய அரசியல்வாதிகளில் ஒருவராகவும், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக குஷ்பு இ… Read More
குடிநீர் குழாய் உடைந்து வெள்ளம்போல் ஓடிய தண்ணீர்! April 27, 2018
இங்கிலாந்தில், ராட்சத குடிநீர் குழாய் வெடித்ததில் வீதிகளில் வெள்ளம் போன்று தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வெஸ்ட் மிட்லாண்ட் நகரில்… Read More
, குற்றவாளிக்கு கடும் தண்டனை கொடுக்கப்பட வேண்டும்... என்பது எங்கள் நிலைப்பாடு
பத்து வயது பெண்ணை மதராஸாவில் வைத்து பாலியல் பலாத்காரம்.. -- செய்தி.
சம்பந்தப்பட்ட ஆள, பிடிச்சி தூக்குல போடு.. யாரும், பிஜேபிRSS கும்பலை போல, குற்றவ… Read More