தொழுகை அழைப்பை கேட்டவுடன் அதற்க்கு மரியாதை செலுத்துகின்ற வைகையில் தன் பேச்சை நிறுத்திய தெலுங்கான முதலமைச்சர் திரு.சந்திர சேகர் ராவ்
தொழுகைக்கான அழைப்பை (பாங்கு) ஒலியை கேட்டதும் பக்கத்தில் இருப்பவர் சொல்லியும் அதை கண்டுகொள்ளாமல் தன் அம்மா புராணத்தை தொடர்ந்த தமிழக அமைச்சர் வளர்மதியும், தொழுகை அழைப்பை கேட்டவுடன் அதற்க்கு மரியாதை செலுத்துகின்ற வைகையில் தன் பேச்சை நிறுத்திய தெலுங்கான முதலமைச்சர் திரு.சந்திர சேகர் ராவ் அவர்களும்.தொழுகை அழைப்பு முடிந்த பிறகு பேச்சை தொடர்ந்த முதலமைச்சர் தெலுங்கான மதசார்பற்ற மாநிலம் என்பதையும் குறிப்பிடுகிறார்.
Posted by கீழக்கரை அரசியல் on Tuesday, February 23, 2016