வியாழன், 1 செப்டம்பர், 2016

பத்துஆண்டுகளுக்கு மேல் சிறைபட்டிருக்கும்#அனைத்து_சிறைவாசிகளிடமும்_கருணைகொள்_விடுதலைசெய்

தாய்பாசம் கிடைத்தது
தந்தை பாசம் அறியவில்லை
தமிழக அரசே தமிழக அரசே
பத்துஆண்டுகளுக்கு மேல்
சிறைபட்டிருக்கும்#அனைத்து_சிறைவாசிகளிடமும்_கருணைகொள்_விடுதலைசெய்
இஸ்லாமியர்களின் உயிர்நாடி பிரச்சினையை தீர்த்துவை ....
விடுதலை சுவாசத்தை எதிர்பார்த்து எம்மக்களுக்காக....